வெற்றித் திசை
வெற்றித் திசை 19.09.09 இசைத்துறையில் கலை இளமணி படடம் பெற்ற மாணவி செல்வி கிருத்திகாவுக்கு தஞ்சை மஹாராஜா நிறுவனர்கள் சார்பாக ‘மஹாராஜா வெற்றி விருது’ வழங்குகிறார் சொல்வேந்தர் சுகி சிவம்
நமது நம்பிக்கை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்விட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ
எண்ணங்களில் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம் 18-10-2009 ஞாயிறு மாலை 6.15 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002. எழுச்சியுரை : தா.ராஜாராம்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6
கனவுகளை இலக்குகளாக மாற்றுவதும் இலக்குகளை எட்டுவதும் நடைமுறையில் சாத்தியமா என்று கேட்டான் அந்த இளைஞன். பெரியவர் பதில் பேசாமல் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த இளைஞன், “பதில் தெரியவில்லையா?” என்றான். “பதில் சொல்லிவிட்டேன்” என்றார் அவர். “செடிகளில் பூத்திருக்கும் பூக்களே கனவுகள். செடிகளை
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5
பெஞ்சமின் ஃபிராங்க்ளின், ஃபிலடெல்ஃபியாவின் வீதிகளில் வெளிச்சம் நிரப்ப, உள்ளூர் நிர்வாகத்திடம், விளக்குகள் அமைக்க வேண்டினார். அவர்கள் ஏற்கவில்லை. பிறகு, தன் வீட்டு வாசலில் பிரம்மாண்டமான விளக்கை அவரே அமைத்துக் கொண்டார். அதன் ஒளியைப் பார்த்து மக்கள் உள்ளூர் நிர்வாகத்தை வற்புறுத்தி தெரு விளக்குகள் அமைக்கச் செய்தனர். உதாரணமாய்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4
சிறையிலிருந்து தப்பித்த அந்தக் கைதி, ஒரு நதியைக் கடந்தாக வேண்டும். இருட்டில் ஓடிவந்தவன் தட்டுத்தடுமாறி படகொன்றில் ஏறி வேகவேகமாய் துடுப்புப் போடத் தொடங்கினான். திசை தெரியாததாலோ என்னவோ மறுகரை வரவேயில்லை. துடுப்பு பிடித்தபடி தூங்கிப் போனான். காலையில் அவனை எளிதாகக் கைது செய்தனர். காரணம், கரையோரம் கட்டப்பட்டிருந்த படகின்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3
சிங்கத்திடம் வேலைக்குச் சேர்ந்தது அணில். சிங்கம் வேலை வாங்கிக்கொண்டே இருந்தது. சம்பளம்? “என்ன அவசரம்! உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும். அவசியம் தருகிறேன்” என்றது சிங்கம். பல ஆண்டுகள் கழிந்தன. முதுமையடைந்த அணில் ஓய்வு பெற நினைத்தது. கணக்கைத் தீர்க்குமாறு கேட்டது. விடைபெறும் நாளன்று ஒரு வண்டி நிறைய கொட்டைகளையும்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2
கள்ளிச் செடிகள் சலித்துக் கொண்டன. “மனிதர்கள் மடையர்கள்! எங்களை வீட்டுக்கு வெளியே நிறுத்தி விடுகிறார்கள். எங்கள் முள்முனைகளைப் பார்த்து எள்முனை அளவுகூட பயப்படுவதில்லை. எங்களைக் கொண்டாடுவதில்லை.” முத்துக்கள் சிலிர்த்துக்கொண்டன. “மனிதர்கள் மகத்தானவர்கள். நாங்கள் ஆழ்கடலில் இருந்தாலும் ஆர்வமுடன் தேடியெடுக்கிறார்கள்.
கான்ஃபிடன்ஸ் கார்னர் -1
புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் ஒருவரிடம், பந்தயத்தின் மிக மோசமான தோல்விகள் எவ்வளவு இடைவெளியில் ஏற்பட்டுள்ளன என்று கேட்டார்கள். “சில அங்குல வித்தியாசங்களில்” என்றார் அவர். “இன்னும் சிறிது முனைந்திருந்தால் – கொஞ்சம் வேகமாய் உதைத்திருந்தால் – முடிந்த
மரபின்மைந்தன் கவிதை
தடையில்லை மரங்களின் வேர்கள் மண்ணோடு மலர்களின் வாசனை காற்றோடு உறவுகள் இருக்கட்டும் வாழ்வோடு உணர்வுகள் கலக்கட்டும் வானோடு
நமக்குள்ளே
இணையற்றவராய்த் திகழ 20 வழிகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு வழி மட்டும் அல்ல. 20 வகையான வாசல்களைக் கொண்ட வழிகள் உள்ளதை “நமது நம்பிக்கை” மூலம் திறந்திருப்பதை உணர்த்துகிறது.