பிஸினஸ்ல ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?

–  ஐடியா ப்ளஸ் சேர்மன் கிருஷ்ண.வரதராஜன் பதில்கள் மற்றவர்கள் என்னை எப்படி நடத்துகிறார்கள் என்பது என்னை மிகவும் பாதிக்கிறதே ? ஒவ்வொரு மனிதனுக்கும் விதை பருவம் காய் பருவம் கனி பருவம் என்று மூன்று நிலைகள் உண்டு. முதல் பருவம் விதை பருவம். ஆரம்ப நிலையில் யாருக்குமே அங்கீகாரம் இருக்காது. ஏனெனில் பூமிக்கடியில் விதை ஒன்று … Continued

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி நம்பிக்கை யூனிவர்சிட்டி எம்.பி.ஏ பாடம் சுவாரஸ்யமான கதை வடிவில் 36 கோடி ரூபாய் பிஸினஸ் படிக்காதவர்கள் செய்கிறார்கள்

ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா ஹாய் ப்ரெண்ட்ஸ், நீங்கள் பல நாட்களாக காத்திருந்த எக்ஸாம் வந்தாச்சு. நான் சரியாகவே படிக்கவில்லை. எக்ஸாமுக்கு இன்னும் சில நாட்கள்தானே இருக்கிறது. இனிமேல் என்னால் என்ன செய்ய முடியும் ? என்று கலங்கும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை.

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி ?

posted in: தொடர்கள் | 0

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய நீங்கள் பணக்கார அப்பாவா ஏழை அப்பாவா? சென்னை சென்ட்ரலிலிருந்து வெளியே வரும்போது அங்கே நான் கண்ட சம்பவம் எனக்கு சில பாடங்களை கற்றுத்தந்தது.

மாதம் ஒரு நற்பழக்கம்

– ஸ்ரீ கிருஷ்ணா ‘ஒரு நல்ல செயலை தொடர்ந்து ஒருமாதம் செய்தால் உங்களிடம் உருவாகும், மாதம் ஒரு நற்பழக்கம்’ என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு இந்த மாதம் அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்த வேண்டிய நற்பழக்கம் :

வீட்டிற்குள் வெற்றி

– கிருஷ்ண. வரதராஜன் டியர் பேரண்ட்ஸ் டீச்சர் வேலை வேண்டாம் உங்களுக்கு அதிர்ச்சி தரும் சில விஷயங் களை, இதில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நீங்களும் ஜீனியஸ்தான்

மாணவர் பகுதி – அத்வைத் சதானந்த் அறிவாளிகள் ஒன்பது வகை.  அதில் நீங்கள் எந்த வகை ? வீட்டிற்குள் உள்ள விலங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு பள்ளி துவங்கியது. ஸ்கூல் என்றால் சாதாரண ஸ்கூல் இல்லை. அது ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல்.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

சாதிக்க தேவையான ஆற்றல் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் ஏன் அனைவரும் சாதிப்பதில்லை ? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி யாருக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாது?

வெற்றி வாசல் 2009

இந்த மாதம்  மனநலமருத்துவர் ஷாலினி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து … மனமிருந்தால்…. நமது நம்பிக்கை மாத இதழ் ஆண்டுதோறும் நடத்திவரும் வெற்றி வாசல் எனும் மெகா பயிலரங்கம் 20.12.2009 அன்று கோவை எஸ்.என். ஆர் அரங்கில் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழகம் முழுவதும் இருந்து நம்பிக்கை யாளர்கள்