கான்பிடன்ஸ் கார்னர் – 6
“உங்கள் எல்லா சிக்கல்களுக்குமான தீர்வு, ஒரு குவளை தயிரில் இருக்கிறது” என்றார் ஒருவர். “எப்படி?” என்று எல்லோரும் கேள்வி எழுப்பினர். “தயிருக்குள் இருக்கும் வெண்ணெய் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. தயிரைக் கடைகிறபோதுதான் அதிருந்து வெண்ணெய் திரள்கிறது. பிரச்சினை என்கிறதயிர்ப் பாத்திரத்தைப் பார்த்து
கான்பிடன்ஸ் கார்னர் – 5
ஒரு தொழில் முன்னோடியாய் இருப்பது மட்டுமே முதன்மை நிலையில் வைத்துவிடாது. ஹென்றிஃபோர்டு, கார் உலகின் முன்னோடி. கறுப்பு நிறக் கார்களை மட்டுமே விற்று வந்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவான வேகத்தில் பல வண்ணக் கார்களை
கான்பிடன்ஸ் கார்னர் – 4
ஒரு மனிதனுக்கு, தன் சக்திகள் தெரியாமல் இருந்தன. ஒரு தொழிலதிபரை சந்தித்துக் கேட்டான். அவர் சொன்னார், “நீ மூங்கிலா, கரும்பா? கண்டுபிடி” என்று. மூங்கிலுக்குள்ளே வெற்றிடம் இருக்கும். அதற்குள் நுழையும் காற்று இசையாகும். கரும்பின் உள்ளே சாறு
கான்பிடன்ஸ் கார்னர் – 3
வீட்டில் வளர்ந்த கோழிக்குஞ்சை விளையாட்டாய் அந்தச் சிறுவன் கொன்றான். அதை பார்த்துவிட்ட அக்கா, அம்மாவிடம் சொல்வதாய் மிரட்டியே அவனை எல்லா வேலையும் வாங்கினாள். ஒருநாள், மனம் பொறுக்காமல், அம்மாவிடம் சொல்லி அழுதான் சிறுவன். அம்மா
கான்பிடன்ஸ் கார்னர் – 2
“இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்”. இந்த வாசகத்தைப் பார்த்த இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான். சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில், உணவின்றித் தவித்த இரு
கான்பிடன்ஸ் கார்னர் – 1
வாழ்வில் பலவித இன்னல்களுக்கு ஆளான இளைஞன் தீர்வுகள் கேட்டு தெய்வத்திடம் முறையிட்டான். விடைகள் கிடைத்தபாடில்லை. தன் குருவிடம் முறையிட்டான். குரு ஏதோ பதில் சொன்னார். காதில் விழவில்லை, நெருங்கி அமர்ந்தான். குரு மீண்டும் ஏதோ சொன்னார். காதில் விழவில்லை, இன்னும்
உன் வாழ்க்கை மாறும்
– மரபின்மைந்தன் ம. முத்தையா ஒருவானம் தானே ஒரு வாய்ப்பு தானே உன்வாழ்வை உருவாக்க நீ வா உதவாது சோர்வு! அது இல்லை தீர்வு உரம்கொண்ட நெஞ்சோடு நீ வா?
நமக்குள்ளே
காலப்போக்கில் நிலக்கரி வைரமாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்யன் சொன்ன சொல் இன்று வேதமாகிறது. சாணக்கியனின் ஒவ்வொரு சொல்லும் ஒரு வைரக்கல். தொகுத்து வழங்கிய ஆசிரியருக்கு நன்றி மலர்கள். டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.
புதுயுகக் குழந்தைகளுக்கான புதையல்!!!
பாட்டி சொல்லைத் தட்டாதே! குழந்தைகளே குட்டிப் பாடல்கள்தான். ஒவ்வொரு குழந்தையும் கவிதைத்தாள். குழந்தைகளை வளர்ப்பதாகச் சொல்லி, அந்தக் கவிதைத் தாள்களை பொட்டலம் மடிக்கப் பயன்படுத்துகிறது உலகம். உலகெங்கும் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்குள் இருக்கும் படைப்பாளிகளைத் தொட்டு
செவ்வாய் வருவாயா? வெறும் வாயா?
– கே.ஆர். நல்லுசாமி சரியா – தவறா – சாதாரணமானவன் சரியா – மிகச்சரியா – சாதனையாளன் லாபமா – நட்டமா – சாதாரணமானவன் லாபமா – அதிகலாபமா – சாதனையாளன் மகிழ்ச்சியா – துக்கமா – சாதாரணமானவன்