இதழ் வழியே கொஞ்சம் SMS

நம்பிக்கையோடு மோதுங்கள் சாவி இல்லாத பூட்டை யாரும் தயாரிப்பார்களா என்ன? தீர்வு இல்லாத பிரச்சனைகளை கடவுள் உருவாக்குவதில்லை! நம்பிக்கையோடு தடைகளைத் தகர்த்திடுங்கள்!!

ரிங்டோன் ரீங்காரம்

கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. செல்வந்தர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அன்னையை, கவலைக்கிடமான நிலையில் அழைத்து வந்திருந்தனர். தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மையாருக்கு, முக்கியமான

இன்சூரன்ஸ்

– கிருஷ்ண. வரதராஜன் பிஸினஸ் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதி பிஸினஸ்ல பின்னுங்க… ஒரே வணிகத்தை, ஒரே ஊரில், ஒருவர், லாபகரமாக செய்கிறார். இன்னொருவர், சீக்கிரமே நிறுவனத்தை இழுத்து மூடிவிடுகிறார். எனவே வெற்றி தோல்வி, வணிகத்தை பொறுத்தது இல்லை,

சாதனைச் சதுரங்கம்

மனோபாவமே மாற்றத்தின் விளைநிலம் – ம.திருவள்ளுவர் தனிமனிதனின் மேம்பாடு மூன்று முக்கிய அம்சங்களையே பொறுத்து அமைகிறது. (1) அறிவு (2) திறமை (3) மனோபாவம். 1. அறிவு என்பது (Knowledge) பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க, கவனிக்க கவனிக்க வளர்வது, பெருகுவது. அது தனிமனிதனின் வாழ்வை உயர்த்தும்.

காபி சாப்பிடலாம் வாங்க!

– குமரன் சூடாய் ஒரு கப் காபி! நம்மில் பலர் காலைப் பொழுதுகளையே காபியில் நனைத்துத்தான் சாப்பிடுகிறோம். இந்த காபியை பற்றிய ‘கமகமக்கும்’ தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?

அட்டைப்பட கட்டுரை மரபின்மைந்தன் முத்தையா

2010 புத்தாண்டில் வெற்றிபெற 15 வழிகள் தெருவில் நடந்தால் ஹேப்பி நியூ இயர்! செல்ஃபோன் எடுத்தால் ஹேப்பி நியூ இயர்! ஈமெயில் திறந்தால் ஹேப்பி நியூ இயர்! அலுவலகம் நுழைந்தாலும் ஹேப்பி நியூ இயர்! இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் புழுதி பறக்கும் கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.

நினைவு நல்லது வேண்டும்

– உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் இருட்டை விரட்டும் வெளிச்சமாக நாமக்கல் மாவட்டம், குருசாமி பாளையம் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது. திரு. வெங்கட்ராமன் என்ற தமிழாசிரியர், அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஏறத்தாழ 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டு 1984-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். வந்த சுமாரான வருமானத்தில் சேமிப்புடன் கடன் வாங்கி … Continued

வாழ்வின் நாடகம் வசீகரமானது

ஜிம்ரான் மறைந்தார்! சுயமுன்னேற்ற உலகில், முன்னணி நிபுணராகத் திகழ்ந்த அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளரும் ஆன ஜிம்ரான் 2009 டிசம்பர் 5ம் தேதி தன் 79வது வயதில் மறைந்தார்.

நாகரீகம் – புதிய பகுதி

– ஸ்ரீநகுலா எப்படி அனுப்ப வேண்டும் SMS? சிரிக்க மறந்து போன இந்த அவசர உலகத்தில் இன்னும் நமக்குள் புன்னகையையும் சிரிப்பையும் பாதுகாத்து வைத்திருப்பது குறுஞ்செய்திகள். குறுஞ்செய்திகள் என்பதை விட குறும்பு செய்திகள் என்ற பெயரே அர்த்தப்பூர்வமாக இருக்கும்.

வார்த்தை நலமானால் வாழ்க்கை நலமாகும்

பாரதியார் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம், கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டபோது அவருடைய கோவை நண்பர்கள் லாலா ஹாலில் மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். மண்டப நுழைவாயில் ஒரு பேனர்.