வாழ நினைத்தால் வாழலாம்
– ருத்ரன் பதில்கள் தாழ்வுமனப்பான்மை மற்றும் திக்குவாய் நோயில் இருந்து விடுபடுவது எப்படி? திக்குவாய் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உடல்சார்ந்த அடிப்படை பிரச்சனைகள். சிலருக்கு பிறப்பி லிருந்தே குரல் நாண் நரம்புகளில் பிரச்சனைகள் இருக்கும். சிலபேருக்கு பயத்தினால் திக்குவாய் வரும். பயத்தினால் வரும் திக்குவாயை மன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். மற்ற … Continued
நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தலைவராக தயாராகுங்கள்
– கிருஷ்ண வரதராஜன் அந்த மரத்தடி பிள்ளையார் மீது மக்களுக்கு ஏகத்திற்கு வருத்தம் இருந்தது. எந்த வேண்டுதலையும் நிறைவேற்றுவதில்லை. தன் வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை என்ற கோபத்தில் இருந்தனர். ஒரு நாள் கோபம் எல்லை மீற பிள்ளையா ரோடு சண்டை போட கிளம்பி விட்டார்கள். நீ பிள்ளையார் இல்லை. வெறும் கல்தான் என்று கோபத்தோடு கல் … Continued
வேலைக்கு ஆட்கள் தேவையில்லை
வேலைக்கு ஆட்கள் தேவை. அதுவும் உடனடியாக தேவை. நிறுவனத்தில் உள்ள எல்லாத் துறைகளுக்குமே தேவை. இப்படிப்பட்ட சூழல்தான் ஏறத்தாழ எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறது. பணியாளர்கள் பற்றாக்குறை என்ற விஷயத்தில் சிறிய நிறுவனம் பெரிய நிறுவனம் என்ற வித்தியாசங்களெல்லாம் இல்லாமல் எல்லா நிறுவனங்களிலும் இதே சூழல்தான்.
இனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்
– சாதனா நிறுவனம் நடத்துகிறவர்கள் இந்த தலைப்பை பார்த்தவுடனே நிச்சயம் எனக்கு சாபம் விடுவார்கள். ஏனென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போது யாருக்கும் இல்லை. எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் வெறியில் இருக்கிறார்கள். 60 வயதில் தன் அப்பா சம்பாதித்ததை 20 வயதில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருக்கிறது. 40 … Continued
முடியாதென்று நினைக்காதீர்கள்
ஒன்றைச் செய்ய முற்படும்போது அதற்கு இருக்கக்கூடிய ஒரே தடை, நம்மால் முடியாது என்கிற எண்ணம் மட்டும்தான். அந்த எண்ணத்தை அகற்றியவர்கள் அத்தனை பேரும் சாதித்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு வெளிச்சம் போட்டு காட்டுகிற உண்மை.
நடமாடும் விளம்பரங்கள்
– கிருஷ்ண வரதராஜன் அரசியல் தலைவர்களின் வருகையின்போது, அவர்கள் செல்லும் பாதையெல்லாம் அடைத்துக் கொண்டு நிற்கும், ‘உங்கள் உண்மைத் தொண்டன்’ வகை விளம்பரங்களை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? ‘இது தலைவருக்கான விளம்பரமா? இல்லை, வரவேற்பு தட்டிவைத்த, அந்த தொண்டனுக் கான விளம்பரமா?’
வெற்றியாளர்கள் எங்கே வித்யாசப்படுகிறார்கள்?
– கிருஷ்ண வரதராஜன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளுமே முடியும் என்ற எண்ணமும், என்னால் முடியாது என்ற எண்ணமும் கலந்துதான் இருக்கிறது. சில விஷயங்களில் என்னால் முடியும் என்று நினைக்கிறார்கள். சில விஷயங்களில் என்னால் முடியாது என்று நினைக்கிறார்கள். என்னால் லட்ச ரூபாய் நானோ கார் வாங்க முடியும் என்று நினைப்பவர் 15 லட்ச ரூபாய் வரும் இன்னோவா … Continued
வெற்றி மேடை ஏறினேன்
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் முயற்சிக்கு முன்னால் வரும் தயக்கமும் வெற்றிக்கு பின்னால் வரும் மயக்கமும் நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது தம்பி, உள்ளே வா!” என்றார். எங்களுடைய துறையின் தலைவர் டாக்டர் பெருமாள். அச்சத்தோடு அவருடைய அறைக்குள் நுழைந்தேன்.
உள்ளே இருப்பதை உணர்ந்தால் போதும்
நேர்காணல் என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி எனக்கு சொந்த ஊர். மிகவும் ஏழ்மையாக குடும்பம் எங்களுடையது. என் தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அம்மா வீட்டில் உள்ள நான்கு எருது களையும் ஒரு பசு மாட்டையும் பார்த்துக் கொள்வார். அவைதாம் என் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தன … Continued
படம் சொல்லும் பாடம்
எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் … Continued