புத்தாண்டு உறுதிமொழிகளை நிறைவேற்றுவது எப்படி?

– மீனாட்சி குமரன் புத்தாண்டு பிறந்தவுடன் உபயோகப்படுத்துகிறோமோ இல்லையோ, டைரி வாங்கிவிடுகிற மாதிரி, கடைபிடிக்கிறோமோ இல்லையோ? இந்தப் புத்தாண்டில் நாம் சாதிக்க வேண்டியவை என்று சில உறுதிமொழிகளையும் எடுத்துக்கொள்கிறோம்.

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் ‘சிந்தியுங்கள் சிந்திக்க வையுங்கள்” என்பது பிரான்ஸ் நாட்டில் தன் எழுத்துக்களால் புரட்சி விதையை தூவிய வால்டேரின் மிகச்சிறந்த தத்துவம். “சிரியுங்கள் சிரிக்க வையுங்கள்” என்பது அவரின் அடிப்படைக் கொள்கை.

நேரம் காலம் ரொம்ப முக்கியமுங்க

– முகில் தினகரன் நாம் நிறையவே பார்த்திருக்கின்றோம்….. ரயில் நிலையத்திற்கு உரிய நேரத்திற்குள் வந்து சேராமல் கடைசி நிமிடத்தில் அரக்கப் பறக்க வந்து, ரயிலைக் கோட்டை விட்டுவிட்டு, கைகளைப் பிசைந்துகொண்டு சோகமாய் நிற்பவர்களை.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

தொடர்…8 – மரபின் மைந்தன் ம. முத்தையா மலைகளில் ஏற்படும் நிலச்சரிவு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்துகிறதே என்கிற கவலை நீலகிரி மலையை நினைப்பவர்களுடைய நெஞ்சங்களில் எல்லாம் நிழலாடும். மலைகளில் வளர்கிற மரங்களே, மண்ணை இறுகப் பற்றுகின்றன. மரங்களைப் பெருமளவு வெட்டிவிடும்போது மண் சரிகிறது.

வாழ்க்கையே இனி திசையாகும்

– க. அம்சப்பிரியா பெரும்பாலோரின் மனதிற்குள்ளும் ஒரு மிருகக்குணம் இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்துக் கொண்டேயிருக்கிறது. வாய்ப்பு வருகிறபோது தன் குணத்தைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட குணத்தோடு ஒருவன் தீராத மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தான்.

புதுமை புத்துணர்வு புத்தகம்

நேர்காணல் கனகலக்ஷ்மி ராஜீவ் காமினேனி ஆக்ஸ்ஃபோர்ட் புக் ஸ்டோர் மூலம் கோவையில் ஆங்கில நூல்கள் வாசிப்பில் அதிரடிப் புதுமைகள் புகுத்தியவர்.

நமது பார்வை

வீட்டுக்கு வீடு வாசிப்பு இளம் பருவத்தினர், இல்லங்களில் நூலகம் அமைக்க வேண்டுமென்ற ஆலோசனையை அளித்தவர் அப்துல்கலாம். பயன்தரும் நூல்களும், படைப்பாளுமையை மேம்படுத்தும் புத்தகங்களும் இளைஞர்களின் இதயங்களில் புதிய வெளிச்சங்களைப் புகுத்த வல்லவை.

நமது நம்பிக்கை வழங்கும் சிகரம் உங்கள் உயரம்

மனிதவள மேம்பாட்டு இயக்கம் திருச்சியில் பங்கேற்பாளர்: மா.திருமாவளவன்(மானாமதுரை) நாள் : 13-12-2009 (ஞாயிற்றுக்கிழமை)

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

ஓர் எளிய மனிதர் எதிர்பாராத விதமாக மக்கள் செல்வாக்குப் பெற்று, தேர்தலில் ஜெயித்து அமைச்சரும் ஆனார். “இப்படியொரு நிலைக்கு வருவதாக கற்பனைகூட செய்திருக்க மாட்டீர்களே” என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். “கற்பனை செய்ததால்தான் இந்த நிலைக்கு வந்தேன். நான் பொதுவாழ்வில் இறங்கும்போது