நமது நம்பிக்கை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்விட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ

எண்ணங்களில் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம்

18-10-2009 ஞாயிறு மாலை 6.15 மணி
இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.

எழுச்சியுரை : தா.ராஜாராம்

எண்ணத்தில் எழுச்சி வர
இதயங்கள் மலர்ச்சி பெற
என்றென்றும் வளர்ச்சி வர… பொறி தட்டும் கூட்டம்

தங்களை அன்புடன் அழைக்கிறோம் அனுமதி இலவசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *