திருச்சியில் துவங்கியது நூற்றுக்கு நூறு இயக்கம்

– ராதேகிருஷ்ணா சென்னை, கோவைக்கு அடுத்து திருச்சியில் 11.10.2009 அன்று துவங்கியது நூற்றுக்கு நூறு இயக்கம். ஹோட்டல் பெமினாவில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1200 மாணவர்கள் பெற்றோர் உடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிலையான வெற்றிக்கு நேரான அணுகுமுறை

-நம்பியூர் ராதாகிருஷ்ணன் எந்தச் சூழலிலும் நேர்மறை எண்ணங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்கள் வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். தொடக்க காலத்தில் எச்சரிக்கை என்ற பெயரால் எதிர்மறை எண்ணங்களை வளர்த்தவர்கள் கூட, நேர்மறை எண்ணங்கள் செயல்படும் அதிசயத்தை சரியாக உணர்ந்து, நேர்மறை எண்ணங்களையே வளர்த்தெடுக்கிறார்கள்.

வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா? வளர்க்கிறீர்களா..?

– ராதாகிருஷ்ணன் நம்மை நாமே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளில் இதுவும் ஒன்று. ஒரே தொழிலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும்போது வாழ்க்கை பரபரப்பாகத்தான் இருக்கும். ஒரு தொழிலில் தொடர்ந்து செயல்படுவது என்பதற்கும், ஒரே விதமாக செயல்படுவது என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. உதாரணமாக ஒரு ஜவுளிக்கடையை எடுத்துக் கொள்ளுங்கள்.