மகிழ்ச்சியை வெல்வது எப்படி?

– எ. வெங்கட்ராமன் எனக்கு இருபத்திரெண்டு வயதானபோது, சீர்காழியில் என் திருமணம் நடைபெற்றது. பேராசிரியர் எம்.எஸ். துரைசாமி ஐயர் எனக்கு ஒரு அருமையான ஆங்கில நூலைப் பரிசளித்தார். அதன் பெயர் இஞசணமஉநப ஞஊ ஏஅடடஐசஉநந. பேரறிஞரும், தத்துவ ஞானியுமாகிய பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் பிரபு எழுதிய சிறந்த நூல் அது!

அடித்துப் பேசுங்கள்

எ. வெங்கட்ராமன் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கென்று சில விசேஷ பிரச்சினைகள் உள்ளன.”சம உரிமைகளும், சம வேலை வாய்ப்புக்களும் எங்களுக்கும் தரப்பட வேண்டும்” என்று முழங்கும் வீராங்கனைகள் மிகச் சிலரேதான்.