கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுக்காக பிரார்த்திக்க வந்தார் பாதிரியார். பக்கத்தில் ஓர் இருக்கை இருந்தது. தனக்குப் பிரார்த்திக்கத் தெரியாதென்றும், சில ஆண்டுகளாய் இறைவனுக்காக இருக்கை போட்டு, அதில் கடவுள் இருப்பதாய்க் கருதி உரையாடி வருவதாகவும் சொன்னான். “இதுவே போதும்! இனி ஏன் பிரார்த்தனை!! விடைபெற்றார் பாதிரியார். இருக்கை விவகாரம் குடும்பத்துக்குத் தெரியாது. மறுநாள்

கான்ஃபிடன்ஸ் கார்னர் -1

கையில் கருவிகளுடன் காட்டுக்குள் தினமும் செல்லும் இளைஞனைக் கண்காணித்து வந்தார் அந்தப் பெரியவர். தீவிரவாதியா? தலைமறைவுக் குற்றவாளியா? ஒருநாள் பின் தொடர்ந்தார். பாறைகள் நிறைந்த பகுதியில் பூமியைத் தோண்டி தண்ணீர் தேடிக் கொண்டிருந்தான் அவன். விசாரித்தபோது விபரம் தெரிந்தது. வேலை தேடிவந்தவன் அவன். வேலை கிடைக்கவில்லை. உழைக்காமல் வீட்டிலிருக்க உள்ளம் ஒப்பவில்லை.

கான்ஃபிடன்ஸ் கார்னர் -5

அந்தக் கடை முதலாளி புதிய தொழில்களில் ஈடுபட்டதால் கடையில் அதிக கவனம் செலுத்தவில்லை. உடனே பணியாளர்கள் பலருக்கும் கவனம் சிதறியது. சரியாக வேலை பார்க்காதவர்களை முதலாளி வேலையைவிட்டு நிறுத்தினார். உடனே, “விரைவில் கடையை மூடிவிடுவார்” என்ற வதந்தி பரவியது. எளிய வேலையில் இருந்த ஒருபெண் மட்டும்

கான்ஃபிடன்ஸ் கார்னர்-4

வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை அந்தப் பெண் கண்டு வந்தாள். ஆனாலும் மலர்ந்த முகத்தோடும் புன்னகையோடும் உலா வருவதே அவள் வழக்கம். அவளை நன்றாக தெரிந்தவர்கள், இத்தனை கவலைகளுக்கு மத்தியிலும் இப்படி இருப்பது எப்படி? என்று கேட்டபோது அந்தப் பெண் தந்த பதில் அருமையானது. “கடலில் எத்தனை தண்ணீர் இருந்தாலும் கப்பல் மிதக்கும். ஆனால்

கான்ஃபிடன்ஸ் கார்னர் -3

கோயிலில் தீர்த்தம் கொடுக்கப்பட்டது. உள்ளங்கைகளில் பத்திரமாய் வாங்கின நண்பனிடம் உடன் வந்தவன் சொன்னான், “நீ எச்சரிக்கையாய் வாங்கி கண்களில் ஒற்றி, இதழ்களில் ஊற்றி, மிச்சத்தைத் தலையிலும் தெளிப்பாய். கொஞ்சம் அலட்சியமாய் இருந்தால்கூட சிந்திவிடும். பத்திரமாய் பாதுகாப்பதாக நினைத்து கைகளில் இறுக்க மூடினாலோ விரல்கள் வழியாக

கான்ஃபிடன்ஸ் கார்னர்- 2

கவலைவயப்பட்டிருந்த இளைஞன் ஒருவன், குளக்கரையில் அமர்ந்து தண்ணீரில் கல்லெறிந்து கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் பொதுவாய்ச் சொன்னார், “மனம் ஒரு குளம். கவலைகளை எறிய எறிய அதிலிருந்து வட்டங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். குளத்தின் அமைதி குலையும். வட்டம் கிளப்புவதைத் தடுக்க வேண்டுமா? கல்லெறிவதை நிறுத்து.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-1

அந்த விருந்தில் எளிய ஆடைகளுடன் நுழைந்தார் ஒரு கவிஞர். பலரும் கண்டுகொள்ளவில்லை. பகட்டான ஆடையணிந்து வந்தார். பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர் கவிதைகளைப் படிக்காமலேயே புகழ்ந்தனர். உணவுண்ண அழைத்ததும், உணவு வகைகள் ஒவ்வொன்றாய் எடுத்து உடைகளில் தெளித்துக் கொண்டார். அதிர்ந்து நின்றவர்களிடம் அமைதியாகச் சொன்னார்,

கான்ஃபிடன்ஸ் கார்னர்- 4

அந்தச் சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900

கான்ஃபிடன்ஸ் கார்னர்-3

கால்பந்து மைதானத்தில் இரு நாடுகளுக்கிடையே போட்டி. அரங்கம் நிரம்பி வழிந்தது. இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் போட்டுக் கொண்டிருந்தன. இருவர் வெற்றிக்கும் ஒருவர் ஆர்ப்பரித்து கைதட்டி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். அவர் எந்த நாட்டை ஆதரிக்கிறார் என்பதில் கூடியிருந்தவர்களுக்குக் குழப்பம். அவரிடமே கேட்டார்கள். அவர் சொன்னார், “நான் எல்லா

கான்பிடன்ஸ் கார்னர்-2

அந்த முனிவரின் ஆசிரமத்திற்குள் அதிகார வெறிபிடித்த அரசன் நுழைந்தான். வாசலிலேயே தவத்தில் இருந்த முனிவரைப் பார்த்து, “முனிவரே வணக்கம்” என்றான். முனிவர் கண் திறக்கவில்லை. குரலை உயர்த்திப் பலமுறை வணக்கம் சொன்னான். கண் திறந்த முனிவர், “சத்தம் போடாதே ! பறவைகள் பயப்படும்” என்றார். கோபத்தில் அரசன் வாளை உருவ ஆயிரக்கணக்கான