நல்லவற்றைப் பாராட்டுங்கள்
– இயகோகா சுப்பிரமணியன் கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் … Continued
உஷார் உள்ளே பார்
– சோம வள்ளியப்பன் தொடர்.. 2 தொடர்ந்து வளர்தல் சென்னையில் அமைந்திருக்கும் ஒரு அமைதியான காலனி அது. ஒரு காலை நேரம் அகலமாக இருந்த அந்த காலனியின் தெருக்கள் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். இரண்டு பக்கமும் பெரிய பெரிய வீடுகள். சில இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பங்களாக்கள். வேறு சில சமீபத்தில் கட்டப்பட்ட … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 5
தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைத் தொடத் துணிந்த வீட்டில் பூச்சியிடம் வண்ணத்துப்பூச்சி கேட்டது. இறப்பு வருமென்று தெரிந்தும் நெருப்பை தொடுகிறாயே… ஏன்?” விட்டில் சொன்னது, “வழி தெரிவதற்காகவே வெளிச்சம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். வெளிச்சத்தை சென்று சேர்வதற்கே வழிகள் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” என்று.
கான்பிடன்ஸ் கார்னர் – 4
“முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை” என்றார் அந்த ரயில் பயணி. அருகிலிருந்த சக பயணி, “அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும்” என்றார். நாத்திகருக்குப் புரியவில்லை. “இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள்.
கான்பிடன்ஸ் கார்னர் – 3
குருவும் சீடர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். உயிரற்றவை எல்லாமே ஜடப்பொருள்கள் தானா என்ற கேள்வி எழுந்தது. சில விநாடிகள் யோசித்த குரு, “இல்லை” என்றார். ஜன்னலுக்கு அருகே வைக்கப்பட்டிருந் வீணையைக் காட்டினார். “மோதும் காற்றின் வேகத்திற்கேற்ப தந்திகள் அதிர்கின்றன.
கான்பிடன்ஸ் கார்னர் – 2
ஆணவம் மிக்க அரசன் ஒருவன், ஒரு ஞானியை சந்தித்தான். அவருடைய தீட்சண்யமும் எல்லோரையும் சம்மமாகப் பார்க்கும் தெளிவும் அரசனை அசௌகரியப்படுத்தியது. “என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது” என்று கேட்டான் அரசன். “ஒரு ஞானியைப்போல் செய்வதாகய் நினைத்து, “எனக்கு உங்களைப் பார்த்தால் பன்றியைப்போல் தெரிகிறது” என்றான் அரசன்.
கான்பிடன்ஸ் கார்னர் – 1
குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?” மீன் சொன்னது. “இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன்.
பயம்கொள்ளாமல் இயங்கு
மின்னல் கிழித்த கோடுக ளெல்லாம் மழையின் கோலங்கள் ஆகும் செந்நெல் செழித்த வயல்களின் நடுவே தென்றல் கோலங்கள் போடும் தன்னில் பிறந்த எண்ணக் கோடுகள் சிந்தனைக் கோலங்கள் ஆகும் இன்னும் இன்னும் உள்ளே அமிழ எண்ணங்கள் இமயம் ஆகும்!
நமக்குள்ளே
“முதலடிக்கு ஏது முகூர்த்தம்” என்ற திரு.ரமணன் அவர்களது கட்டுரை மிக அருமை. தன் குழந்தை முதலடி எடுத்து வைக்கும் அழகை கண்டு, ஒரு தாய் பெறும் மகிழ்ச்சியை இந்த கட்டுரை எனக்கு தந்துவிட்டது. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கவிதா, கும்பகோணம். புத்தகம் என்ற ஒன்று நமக்கெல்லாம் பல காகிதங்களின் தொகுப்பு. ஆனால் … Continued
இரட்டை சம்பளம் வாங்குங்கள்
– கிருஷ்ண வரதராஜன் கடந்த வாரம் ஒரு நிறுவனத்திற்கு பயிற்சிக்காக சென்றிருந்தேன். பயிற்சியில் பங்குபெற்ற பணியாளர்களை பார்த்துக் கேட்டேன். ‘உங்கள் சம்பளத்தை முடிவு செய்தது யார்?’ (இந்த இடத்தில், உங்கள் பதிலை யோசித்துவிட்டு மேலே படியுங்கள். ) சிலர், ‘மேலாளர்’ என்றார்கள். சிலர், ‘நிர்வாக இயக்குநர்’ என்றார்கள். நான் கேட்டேன், “சரி. இன்று உங்களுக்கு பயிற்சி … Continued