மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின்மைந்தன் ம. முத்தையா ” மண் நிமிர்ந்தால் மலை உயரும். மனம் நிமிர்ந்தால் நிலை உயரும்” என்ற வரிகள் இந்த அத்தியாயத்தைத் தொடங்கும்போது அடிமனதில் தடைகள் எனும் மலைகளைத் தாண்டியவர்கள் எல்லோரும் மலைபோன்ற மனவுறுதியையே முதலீடாகக் கொண்டவர்கள். சாதாரண வாழ்க்கைதான் தங்களுக்கு
இதழ் வழியே கொஞ்சம் SMS
நீங்கள் யார்? வாய்ப்புகளைப் பெறுபவன் அதிர்ஷ்டசாலி!
ஒரு மனது ஒரு கனவு
– கனகலஷ்மி ஏழை நாடு, செல்வ செழிப்புமிக்க நாடு என்ற வித்தியாசத்தை உணர்த்த பணம் என்ற அளவு கோல் மாத்திரம் போதும் என்பது பலரின் கருத்து. நடைமுறையில் நாடு, மொழி, இனம், மதம் என அனைத்தையும் உயர்ந்தது தாழ்ந்தது என்று பிரிப்பது பணம்தான். உண்மையில் பணத்தை மிஞ்சிய மாபெரும் சக்தி ஒன்று உண்டு. அந்த மாபெரும் … Continued
எது காதல்?
வாழ்க்கை என்பது பனிப்பாறை – அன்பின் வெளிச்சத்தில் கரைந்தால் அது காதல் ஆழ்கிற செயலே தவமாகும்- அதில் அறவே தொலைந்தால் அது காதல்
நம்பிக்கை SMS
ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் எழுந்திருக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள், அந்த நாள் முழுவதும்
திருச்சி
நாள் : 28-02-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை : 6.15 பங்கேற்பு : கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்
நமது நம்பிக்கை வழங்கும் சிகரம் உங்கள் உயரம்
ஈரோடு நாள் : 21-02-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை : 6.15 பங்கேற்பு: திரு. முத்தையா ராமநாதன் தலைவர், செல்ப் ஹிப்னாடிஸ் சர்கில், சென்னை.
நமது நம்பிக்கை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ
வல்லமை தாரோயோ எண்ணங்களின் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம் 21-02-2010 ஞாயிறு மாலை 6.15 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.
உண்டு! உண்டு!
உண்டு! உண்டு! ஒவ்வொரு தடையிலும் உண்டு, புதிய தாண்டலின் சக்தி ஒவ்வொரு கேலியிலும் உண்டு, புதிய தூண்டலின் சக்தி ஒவ்வொரு நிகழ்விலும் உண்டு, புதிய படிப்பினையின் சக்தி ஒவ்வொரு செயலிலும் உண்டு, புதிய உத்திகளின் சக்தி. உண்டு! உண்டு! ஒவ்வொரு விதையிலும் உண்டு, ஓராயிரம் மரங்களின் ஊட்டம் ஒவ்வொரு துளியிலும் உண்டு, நீண்ட சமுத்திரத்தின் ஊட்டம் … Continued
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6
பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப்