தடுமாற்றம் இல்லாத தொடர் வெற்றி

– ரகுராம் தொழிலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளால் உங்கள் உறுதியும் தடுமாறுகிறதா? உங்களை நீங்களே சரிபார்க்க… இதோ சில அடிப்படை அவசியங்கள்! வார்த்தைகளில் உண்மை: சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக இருங்கள். சொன்ன நேரத்திற்கு எதையும் முடித்துத் தருவதில் உறுதியாய் இருங்கள்.

மூளைக்கு இதெல்லாம் முடியும்

முழு கவனத்தோடும் ஈடுபாட்டோடும் மூளையைப் பயன்படுத்தும்போது, பல அசாதாரண விஷயங்களை அனாயாசமாக செய்து முடிக்கமுடியும். உதாரணமாக 100 இலக்கங்கள் கொண்ட எண்ணை ஓரிருமுறை கேட்டுவிட்டு, நேராகவும் தலைகீழாகவும் சொல்லும் சக்தி மூளைக்கு உண்டு.

நினைத்ததை முடிக்கலாம்

மலை ஏறும் வீர விளையாட்டில் முனைப் புடன் ஈடுபட்டவர் அவர். மலையேற்றத்தில் ஒருமுறை, ஒரு டன் எடை கொண்ட பாறை அவருடைய பாதத்தை பதம் பார்த்தது. தொடை வரைக்கும் கால்களைத் துண்டித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. கண் விழித்துப் பார்த்தபோது கால்களைக் காணோம்.

வேலை தேடுகிறது உங்களை

-மகேஸ்வரி சற்குரு வேலை என்பது பூனை மாதிரி. பூனையிடம் கோபப்பட்டு ஒதுக்கிப் பாருங்களேன். அது கொஞ்ச தூரம் சென்று பின் திரும்பிப் பார்க்கும். ‘ம்ஹும். உன்னை விட்டேனா பார்” என்பது போல ஒருமுறை முறைக்கும். பிறகு ஓடிப் போய்விடும். ரொம்பவும் கோபப்பட்டால் நம்மை பிறாண்ட வரும். கொஞ்சம் போராட்டம்தான்.

திட்டமிட்டால் வெற்றி உறுதி

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்!

“அன்று கலாமுக்கு காரோட்டி! இன்று மாணவர்களுக்கு வழிகாட்டி!!”

– தூரிகா பத்தாம் வகுப்பு தோல்வியடைந்து, பட்டங்கள் எல்லாம் எதற்காக என்று பட்டாளத்தில் சேர்ந்த இளைஞர் கதிரேசன், ராணுவத்தில் பணியாற்றுகிற போது இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். அப்படி ஹைதராபாத் வந்த

உங்களைக் கேளுங்கள் உங்களை ஆளுங்க்ள்

– குமரன் உங்கள் வேலையில் உங்கள் வாழ்க்கையில் என்னவாக வரவேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்களா? எதில் உங்கள் கவனம் எப்போதும் குவிகிறதோ, அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள். உங்கள் கவனத்தை உங்கள் இலட்சியத்தின் மேல் குவித்திருக்கிறீர்களா?

நிர்வாகி

நம்பிக்கை யூனிவர்சிட்டி இனி நீங்களும் MBA தான் சுவாரசியமான கதை வடிவில் ஒரு பாடம் – கிருஷ்ணன் நம்பி நான் எல்லா இதழ்களிலும் எழுதுவதுண்டு, படிக்காதவர்கள் மிகப் பெரிய நிறுவனங்களை நடத்துகிறார்கள். அதில் படித்தவர்கள் வேலை செய்கிறார்கள் என்று.

நமது பார்வை

பலகையிழந்த பல்கலைக்கழகங்கள் இன்று உலகளாவிய நிலையில் கல்வி நிறுவனங்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன. சர்வதேச தரமுள்ள கல்வியை வளர்ந்த நாடுகளுடன் சரிநிகர் சமானமாய் வாங்குவதில் இந்தியா முன்னேறி வருகிறது.