கான்பிடன்ஸ் கார்னர் – 2
இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் பங்கெடுத்ததால் 1,10,000 அமெரிக்க ஜப்பானியர்கள் முகாம்களில் வசிக்க வேண்டி வந்தது. அத்தகைய முகாம் ஒன்றில் வசித்தவோர் இளம்ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் பாதங்கள் உள்நோக்கி வளைந்திருந்தன. தொடர் சிகிச்சையால் ஆறாம் வயதில் ஓரளவு
கான்பிடன்ஸ் கார்னர் – 1
அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் கார்ல் லூயிஸின் தந்தை இறந்தார். 1984 ஒலிம்பிக்ஸில் பெற்ற தங்கப் பதக்கத்தை தந்தைக்குக் காணிக்கையாய் சவப் பெட்டியில் இட்டார் லூயிஸ். அதிர்ந்த அம்மாவிடம் சொன்னார், “இன்னொன்று கிடைக்கும் எனக்கு”. 1988 ஒலிம்பிக்ஸில் உலக சாதனையாளர் பென் ஜான்சனுடன் போட்டியிட்டார். எல்லைக்கோட்டை
உளிகள் நிறைந்த உலகமிது!
-மரபின் மைந்தன் ம. முத்தையா கோவையில் நான் எழுதிய தமிழ் விளம்பரங்கள் பரவலான கவனிப்பைப் பெற்றன. பொதுவாகவே, பெரிய நிறுவனங்களின் விளம்பர உருவாக்க வாய்ப்புக்களைப் பெற, விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுவதுண்டு. தாமாகவே முன்வந்து விளம்பர டிசைன்களை உருவாக்கி வணிக ஒப்பந்தம் பெற முயல்வதும் உண்டு. அதற்கு ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன் என்று பெயர்.
வார்த்தை புரிந்தால் வாழ்க்கைப் புரியும்
-ரிஷபாருடன் தமிழில் சில சொற்கள் மேம்போக்காகக் கையாளப்பட்டாலும் அடிப்படையில் அவற்றுக்கு வேறு பொருள் இருக்கும். கன்னா பின்னா என்றொரு பிரயோகம் உண்டு. கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். பின்னா என்பது, அவனுக்குப் பின்னால் பிறந்தவனாகிய தருமனைக் குறிக்கும். ஒருவரை கர்ணமகராசா, தரும மகராசா என்றெல்லாம் புகழ்வதுதான் கன்னா பின்னா என்று புகழ்வது. (உடனே உங்களுக்கு … Continued
வாழ நினைத்தால் வாழலாம் நிகழ்ச்சியில் ருத்ரன் பதில்கள்
ஒரு மனிதனின் புத்திசாலித்தனம் என்பது ஜீன்களின் மூலம் வருவதா? பயிற்சிகளின் மூலம் வருவதா? அடிப்படையில் அறிவு ஒன்றுதான். அதை நாம் எப்படி திறம்பட பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அது மெருகேறுகிறது. நம் கணக்குப்படி இருநூறுக்கு இருநூறு வாங்கும் குழந்தை புத்திசாலி என்று நினைக்கிறோம். அந்தக் குழந்தைக்கு இருநூறுக்கு நூறு வாங்கிவிட்டு டெஸ்ட் மேட்சில் செஞ்சுரி அடிப்பது … Continued
மனமே உலகின் முதல் கணினி
என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர் தமிழில்: கனகதூரிகா கணினி, இன்று இயந்திரம் என்பதை தாண்டி மனிதர்களின் இயக்கமாகவே மாறிவிட்ட வேளையில், கணினியை கண்டறிந்தவர்கள் யார்? அது எப்படி இருந்தது? என்று ரிஷிமூலம் தேடி பலரும் பயணப்படுகின்றனர். நம்முடைய மனம்தான் உலகின் முதல் கணினி என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணரும் இடமிது.
புத்தகம் பிடிக்கும்..
விஜயா பதிப்பகம் திரு. வேலாயுதம் நேர்காணல் நேர்காணல்: கனகலஷ்மி இன்று கோவையின் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலை ஒவ்வொரு குடும்பமும் தயாரிக்கிறபோது அரிசி, பருப்பு என்ற வரிசையில் புத்தகத்தையும் சேர்த்த பெருமை, ”அறிவுலகவாதிகளின் அட்சயபாத்திரம்” எனும் கோவை விஜயா பதிப்பகத்திற்கு உண்டு. புத்தகங்கள் ஒவ்வொரு முறை படிக்கிறபோதும் பல புதிய அனுபவங்களை தந்து கொண்டேயிருக்கும். அதுபோலத்தான் திரு. … Continued
பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்..
இந்த மாதம் ரமேஷ் பிரபா (இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்) நான் எனது வாழ்க்கையில் நம்பிக்கை பெற்ற நொடிகளைப் பற்றி பேசுவதை விட மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய நொடிகளை பேசுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் எனது … Continued
கற்பனைக்கு மேனி தந்து
அதிசயங்கள் சாத்தியம் என்கிறது அடோரா மல்டிமீடியா ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சதங்கை போட்டுவிட்டேன்!’ என்றொரு பாடல் உண்டு. ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சராய்’ கூடப் போடலாம் என்று சொல்கிறது, கிராபிக்ஸ் அனிமேஷன் மல்டி மீடியா துறை. புதுமைகள் புகுந்து வருவதற்கான வாசல் களைத் திறந்து கொண்டேயிருக்கும் கிராஃபிக்ஸ் அனிமேஷன் துறையில் இன்று விரல் நுனியில் நிகழ்கின்றன வியப்பூட்டும் ஜாலங்கள்.
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்..!
-சிந்தனைக்கவிஞர் கவிதாசன் முதன்முதலாக எனது மேடைப் பேச்சு, கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில்தான் அரங்கேறியது. உலகநாடுகளிடையே இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறதா? நிற்கவில்லையா? என்பதுதான் தலைப்பு. ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் இருவர் கலந்துகொண்டு ஒருவர் தலைப்பை ஒட்டியும் மற்றவர் வெட்டியும் பேச வேண்டும் என்பதுதான் நிபந்தனை.