கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

”தினமும் கண்ணாடி பாருங்கள்” என்றார் அந்த குரு. ”தினமும் தானே பார்க்கிறோம்” என்றார்கள் சீடர்கள். ”உங்களின் இரண்டு பிம்பங்கள் தெரியும் வரை பாருங்கள்” என்றார் குரு. பின்னர் விளக்கினார். கண்ணாடி என்பது நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை.

வெற்றிக் கொடிகட்டு

M.G. ராஜமாணிக்கம் ஒரு மனிதன் எப்படி வெற்றிக்கொடி கட்ட முடியும்? அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமா? கடினமாக உழைப்பு காரணமாக முன்னேற்ற வேண்டுமா? என்று கேட்டால் கடின உழைப்பு மட்டுமே ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் உருவானதற்கு காரணம் அதிர்ஷ்டமா? இல்லவே இல்லை. கடுமையான உழைப்பு மட்டும்தான் காரணம். முயற்சி… முயற்சி… முயற்சி … Continued

வாழ நினைத்தால் வாழலாம்

நிகழ்ச்சியில் ருத்ரன் பதில்கள் எந்த ஒரு முயற்சியிலும் பணியிலும் சேரும் போது பயம் அதிகம் எழுகிறது. இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்கின்றோமோ என்ற எண்ணம் எழுகிறது. என்ன செய்வது? உங்களின் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே! இருப்பதை விட்டு பறப்பதை நினைத்தால் என்று. அதையே சொல்லிவிட்டு அது தான் பிரச்சனை என்றால் என்ன அர்த்தம். இந்தப் பிரச்சனையில் … Continued

வெற்றியின் விலை சமயோசிதம்

– P. டென்சிங் இயல்பாகவே குழந்தைகளுக்கு பெற்ற தாயின் மீது பாசம் அதிகம். ஆனால் நியூயார்க் நகரத்தில் மர்கிட்டா ஆண்ட்ருஸ் என்ற 12 வயது பள்ளி மாணவி தனது தாயின் மீது வைத்த பாசம் மிக அதிகம். ஏனென்றால் இவளின் தந்தை இவள் சிறுமியாக இருந்தபொழுதே தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இவளின் தாயார் மிகவும் … Continued

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சிநேகலதா விற்பதற்கு ஒன்றுமில்லை உலகின் மிகச்சிறந்த விற்பனையாளர்கள் தங்களை விற்பனையாளர்கள் என்று கருதியதே கிடையாது. ஏனெனில், தங்களிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை என்றே அவர்கள் கருதினார்கள். ஒரு பொருளுக்கான தேவை என்பது, வாடிக்கையாளர்களின் வாழ்வில் காணப்படும் ஓர் இடைவெளி. அந்த இடை வெளியை இட்டு நிரப்ப தரம் மிக்க பொருள் தம்மிடம் இருக்கிறது, அந்தத் தேவையை … Continued

அனுபவ படிப்பால் கிடைக்கும் வெற்றி

-இயகோகா சுப்ரமணி விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறந்து, கல்லூரியில் இடம் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் அலை மோதிக் கொண்டிருக்கும் தருணம் இது. எல்லாத் தாய் தந்தையருமே தனது பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய சம்பளம் வாங்க வேண்டும், வளமாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.

தெளிவாய் ஒரு தீர்ப்பு..!!

தமிழக மக்களின் தனித்தன்மைகளில் ஒன்று, ஒரே குரலில் ஓங்கி ஒலிப்பது. கிராமம் நகரம் என்னும் பேதமின்றி, செல்வந்தர் -ஏழைகள் என்னும் வேறுபாடின்றி, படித்தவர் -பாமரர் என்னும் வித்தியாசமின்றி ஒருமித்த குரலில் ஒரு தீர்ப்பைத் தருவதில் தனி முத்திரை பதிப்பவர்கள் தமிழக மக்கள். இந்தத் தேர்தலிலும் இது நிகழ்ந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அரசு உருவாகியுள்ளது. ஊடகங்கள் … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 6

வீதியில் சர்க்கரை வண்டி ஒன்று கவிழ்ந்தது. எறும்புகள் ஓடோடி வந்தன. தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் ஒவ்வொரு துகளாக சுமந்து கொண்டு தங்களால் முடிந்த சர்க்கரையை சேமித்தன. அதே இடத்திற்கு யானை ஒன்று வந்தது. அத்தனை சர்க்கரையையும் சாப்பிட ஆசை கொண்டது. தும்பிக்கையைத் தரையில் வைத்து

கான்பிடன்ஸ் கார்னர் – 5

தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”. “என்னால் முடியவில்லையே”! “அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!” “சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு

கான்பிடன்ஸ் கார்னர் – 4

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?” என்று பறவை தேனீயிடம் கேட்டது. “எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும். தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ.