சென்னை ஐடியா ப்ளஸ் சேர்மன்
நேர்காணல் 1. உங்கள் பின்புலம் பற்றி சொல்லுங்களேன். கல்லூரி படிப்பிற்கு பிறகு, புதிராக இருந்த வாழ்க்கையை எனக்கு புரிய வைத்தது புத்தகங்கள்தான். புத்தகங்கள் எனக்குள் நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்திய அந்த தருணத்தில்தான் என் வாழ்வின் அர்த்தத்தையும் குறிக்கோளையும் உணர்ந்தேன். தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோடும் எதிர்காலம் பற்றிய