சிகரம் தொடப்போகும் சின்னப் பூக்கள்

சிகரம் உங்கள் உயரம் சார்பில் மாணவர்கள் மேம்பாட்டுக்குக்கான வளரும் சிகரங்கள் தொடக்க விழா கோவையில் ஜுன் 5 ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஷினி, பேரா. பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நீங்கள் பிராடக்டா? கமாடிட்டியா?

(23 மே 2010 அன்று, தூத்துக்குடி சிகரம் அமைப்பு தொடக்கவிழாவில் சோம. வள்ளியப்பன் ஆற்றிய சிறப்புரையில் இருந்து…) சிகரம் மனிதவள மேம்பாட்டு அமைப்பு தூத்துக்குடி நகரிலும் தொடங்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தேசீய நெடுஞ்சாலை போடப்பட்ட பிறகு, சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு துரிதமாக செல்ல முடிவதாக நண்பர்கள் சொன்னார்கள்.

திண்டுக்கல் சிகரம் உங்கள் உயரம் துவக்க விழா

கவிப்பேரரசு வைரமுத்து பேருரை முடியும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை. ரயில் ஒரு குகைக்குள்ளே செல்கிறது. அப்போது அது இருளில் இருக்கிறது. நிச்சயமாக அது இருளை விட்டுவரும். ரயிலில் வெளிச்சம் படும் என்று சோம. வள்ளியப்பன் சொன்னார்.

கொட்டிக் கிடக்கிறது வெற்றி

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் சிறப்புக் கூட்டம் 08.02.09 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு வடகோவை குஜராத் சமாஜத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வாணியம்பாடி முனைவர். அப்துல்காதர் கலந்து கொண்டார். சிகரத்தின் இணை செயலர் திரு. சஜீத் வரவேற்புரை வழங்க, கவி அருவி முனைவர் அப்துல்காதர் அவர்களை, தலைவர் திரு. … Continued

கோவைக்கு வந்த இமயங்கள்

“சிகரம் உங்கள் உயரம்” ஆண்டுவிழா சிறப்புக் கருத்தரங்கம் “இளம் இந்தியர்கள்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஜனவரி முதல் வாரத்தில் “கோயமுத்தூர் விழா” கோவையின் பல்வேறு இடங்களில் பற்பல அமைப்புகளின் ஆதரவில் கொண்டாடப்பட்டது.

சிகரம் உங்கள் உயரம்

சிகரம் உங்கள் உயரம் – மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் சிறப்பு பொதுக் கூட்டம் கோவை சன்மார்க்க சங்க மண்டபத்தில் 14.12.2008 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் திரு.இ.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். சிகரம் உங்கள் உயரம் இயக்கத்தின் மாநகரத் தலைவர் திரு. ஈ.அ. … Continued

சிகரம் : உறுதி மட்டுமே வேண்டும்

07.09.08 ஞாயிறு அன்று கோவை குஜராத் சமாஜத்தில் உள்ள அ.த.பட்டேல் ஹாலில் “சிகரம்” பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. சோம. வள்ளிப்பன் கலந்து கொண்டார். “உறுதி மட்டுமே வேண்டும்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையிலிருந்து…….