வண்ணப் பலகையல்ல வரலாற்று கல்வெட்டு

வளரும் சிகரங்கள் குடந்தையில் தொடங்கிய இளந்தளிர் இயக்கம் கும்பகோணம் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரில் பெற்றோர் களுடன் வந்து குவிந்த குழந்தைகள் முகங்களில், அரங்கில் நுழைந்ததுமே மின்னலிட்டது மகிழ்ச்சி. அவர்களுக்கான இருக்கைகளில், அவர்களுக்கு முன்னரே அமர்ந்திருந்தன சில அழகிய பைகள். உள்ளே குழந்தைகளுக்கு விருப்பமான தின் பண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அழகிய நாப்கின், … Continued

வெற்றிக்கொடி கட்டு

திருச்சியில் 20.02.11 அன்று நடைபெற்ற சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியில் கேரள மாநிலம் தொடுபுழா காவல் உதவிக்கண்காணிப்பாளர் திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் திருச்சி அருகிலுள்ள மண்ணச்ச நல்லூர் என்ற ஊரில் பிறந்து அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் … Continued

சிகரம் தொடப்போகும் சின்னப் பூக்கள்

சிகரம் உங்கள் உயரம் சார்பில் மாணவர்கள் மேம்பாட்டுக்குக்கான வளரும் சிகரங்கள் தொடக்க விழா கோவையில் ஜுன் 5 ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஷினி, பேரா. பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நீங்கள் பிராடக்டா? கமாடிட்டியா?

(23 மே 2010 அன்று, தூத்துக்குடி சிகரம் அமைப்பு தொடக்கவிழாவில் சோம. வள்ளியப்பன் ஆற்றிய சிறப்புரையில் இருந்து…) சிகரம் மனிதவள மேம்பாட்டு அமைப்பு தூத்துக்குடி நகரிலும் தொடங்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தேசீய நெடுஞ்சாலை போடப்பட்ட பிறகு, சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு துரிதமாக செல்ல முடிவதாக நண்பர்கள் சொன்னார்கள்.

சாதனைப் பெண்கள் 15 பேருக்கு “நித்திலா” விருது!

ஈரோடு சிகரம் உங்கள் உயரம்  நிகழ்ச்சியில் மகளிர் தின விழா! மகளிர் தின நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி ஈரோடு சிகரம் உங்கள் உயரம் அமைப்பின் சார்பில் சாதனைப் பெண்கள் 13 பேருக்கு நித்திலா விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஈரோடு

மந்திரமும் மனதின் திறமும்

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர் கூட்டம் 01.11.2009 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு கோவை சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராசினி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

திண்டுக்கல் சிகரம் உரை

ஏற்றமிகு வாழ்வுக்கு ஏழு வழிகள் திண்டுக்கல் – “சிகரம் உங்கள் உயரம்” தொடக்கவிழாவில் சோம. வள்ளியப்பன் பேச்சு இந்தியா இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று பலரும் யோசித்துக்

சிகரம் உங்கள் உயரம்

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் பயிலரங்கம் 17.05.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு கோவையிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. எஸ்.என். சுப்ரமணியம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்கின்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தலைவர் திரு. சௌந்தரராஜன் வரவேற்புரை வழங்கினார்.

வாழ்விலும் பொருள் தேவை

திண்டுக்கல் சிகரம் தொடக்கவிழாவில் தவத்திரு. பொன்னம்பல அடிகளார் நேற்று உலகத்திற்கு எது துன்பமாகத் தெரிந்ததோ, அதை எது இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ அதற்குப் பெயர்தான் அறிவு. அந்த சமூகத்தின் பார்வை அறிவார்ந்த பாதை. பெரும்பாலும் நாம் விளம்பரப்படுத்தப் படுபவர்களைப் போலவே வாழ நினைக்கிறோம்.

உறவு உணர்வு உயர்வு

சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் பொதுக்கூட்டம் 19.04.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு வடகோவை குஜராத் சமாஜம் கே.கே. மேத்தா ஹாலில் நடைபெற்றது. பயிலரங்கின் சிறப்பு பயிற்சியாளராக திருச்சி ஆஏஉக நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவர் திரு. திருவள்ளுவர் கலந்து கொண்டார். சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் … Continued