சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் பொறுமை கடுகினும் சிறிது நம்முடைய தொழில் வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, முன்னேற்றத்தை நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது போட்டிகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுவது இயல்பு. இவற்றை நாம் தவிர்க்கவும் இயலாது,

சிகரத்தின் படிக்கட்டுகள்

-ருக்மணி பன்னீர்செல்வம் கிடைத்திருக்கின்ற காலத்தை நாம் வரவாக்க வேண்டுமே தவிர காலத்தால் நாம் செலவழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள் நீங்கள் வைரக்கல்லாய் ஜொலிக்க வேண்டுமா? இந்தக் கேள்வியை நம்மிடத்தில் யாராவது கேட்டால் ‘இல்லை’, ‘வேண்டாம்’ என்று யாராவது சொல்லுவோமா! எல்லோருக்கும் வைரமாக

சிகரத்தின் படிக்கட்டுகள்

புதுமையின் பெருமை நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் தொடர் வெற்றியைக் காண வேண்டுமா? பயனுள்ள புதுமைகளை புகுத்தத் தயாராகுங்கள் ஆக்கப்பூர்வமான புதுமைகளுக்கு என்றைக்குமே அதிக வரவேற்பு உண்டு என்பதை காலம் நமக்கு பலவகையிலும்

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் நிர்வாக மேலாண்மை நமக்குத் தேவைப்படும் அனைத்தும் சிறந்ததாய்க் கிடைக்கவேண்டுமென நாம் நினைக்கின்றோம். சில நேரங்களில் சிறந்ததை அடைய வேண்டுமென்பதற்காக

உங்கள் கனவு நிறுவனம்

சிகரத்தின் படிக்கட்டுகள் தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ … Continued

சிகரத்தின் படிகட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் நம் இலட்சியமாக இருக்கின்ற துறைகளை நம்மால் சாதனை நிகழ்த்தக் கூடிய துறைகளை முதலில் பட்டியலிட்டுக் கொள்வதுதான் நாம் செய்யவேண்டிய முதல் வேலை. ஒரு சிலரின் கனவு ஒரே துறையைச் சார்ந்து இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் சாதனை புரிய வேண்டும் என்றதுடிப்பு இருக்கும். எதுவாயிருப்பினும் பட்டியல் அவசியம். எழுதி

சிகரத்தின் படிகட்டுகள்

– திருமதி. ருக்மணி பனனீர்செல்வம் ஒளியின் வேகத்தையும், ஒலியின் வேகத்தையும் அறிவியல் அறிஞர்கள் அளந்து கூறுவதைக் கண்டு வியக்கின்ற நாம், நம் மனதில் உதிக்கின்ற எண்ணங்களின் வேகத்தைப் பற்றி வியப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை.