வெற்றிக்கொடி கட்டு

திருச்சியில் 20.02.11 அன்று நடைபெற்ற சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியில் கேரள மாநிலம் தொடுபுழா காவல் உதவிக்கண்காணிப்பாளர் திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் திருச்சி அருகிலுள்ள மண்ணச்ச நல்லூர் என்ற ஊரில் பிறந்து அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் … Continued

திரு. பி. சுரேஷ்குமார் நேர்காணல்

அதிகாரிகளை உருவாக்கும் அதிசய மனிதர் ‘தன்னார்வப் பயிலும் வட்டம்” அமைத்த திருச்சி மண்டல வேலை வாய்ப்புத்துறை இயக்குநர் திரு. பி. சுரேஷ் குமார் நம் நாட்டில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடித்து தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு முதலில் அவர்கள்