சாதனைச்சதுரங்கம்

– ம. திருவள்ளுவர் இதோ…”புதிய உலகம்” சென்ற இதழில் “மாற்றத்தின் அவசியம்” பற்றிப் பார்த்தோம். மாற்றமின்றி மனித வாழ்வில் ஏற்றமில்லை. இது சத்தியம். மாற்றத்தை மூன்று விதமாக மனிதர்கள் அணுகி வருகிறார்கள்.

சாதனைச் சதுரங்கம்

மனோபாவமே மாற்றத்தின் விளைநிலம் – ம.திருவள்ளுவர் தனிமனிதனின் மேம்பாடு மூன்று முக்கிய அம்சங்களையே பொறுத்து அமைகிறது. (1) அறிவு (2) திறமை (3) மனோபாவம். 1. அறிவு என்பது (Knowledge) பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க, கவனிக்க கவனிக்க வளர்வது, பெருகுவது. அது தனிமனிதனின் வாழ்வை உயர்த்தும்.

சாதனைச் சதுரங்கம்

– ம. திருவள்ளுவர் மாற்றமே ஏற்றத்துக்கான வித்து வருமுன்னரே செயல்பட்டு உரிய மாற்றங்களை நாமே உருவாக்கிவிட வேண்டும் மாற்றம் காணாத எதுவும் உயிர்த்திருப்பது அரிது. மாற்றமே நிலையானது. நிலைத்துக் கிளைக்க வேண்டுமானால்

சாதனைச் சதுரங்கம்

ம. திருவள்ளுவர் தன்னாளுமை என்னும் மண்ணாளும் மகத்துவம் தலைமை தாங்கத் தேவையான குணாதிசயங்களைச் சென்ற இதழில் கண்டோம். உரிய பண்புகளோடு தலைமைப் பொறுப்பை ஏற்றால் எத்தகைய நிலைமையையும் விரும்பத்தகுந்ததாக மாற்றிவிட முடியும். ஆனால் அதற்கு முன் ஒருவர்

சாதனைச் சதுரங்கம்

– ம. திருவள்ளுவர் அருமையான தலைமைக்கு ஆறுமுகங்கள் தலைமைக்குத் தேவை ஆறு முகங்கள்: உயர்வு பெற்ற ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது – ஒரு முகம் என்றா நினைக்கிறீர்கள்? – இல்லை – ஆறு முகங்கள்!

சாதனைச் சதுரங்கம்

முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் எட்டு முன்னேறும் எண்ணம் யாருக்குத் தானில்லை? எல்லோருக்குமே இருக்கிறது. பிறகேன் –  எல்லோராலும் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எட்ட முடியவில்லை? – என்பது தான் நமது கவனத்தை ஈர்க்கும் கேள்வி. அதற்கு விடை காணுவதே நம் நோக்கம்.

சாதனைச் சதுரங்கம்

ஊக்கத்திலிருந்து ஞானத்திற்கு டீக்கடை பெஞ்ச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி பேசப்படும் செய்திகளை கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நம் நாட்டின் நிலவரம் சரியில்லை என்பதுதான் அது! ஒரு புறம் அரசியல்வாதிகளின் போக்கு சரியில்லை என்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி

சாதனைச் சதுரங்கம்

ம. திருவள்ளுவர் இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “picture” என்றும் “Dream” என்றும் … Continued

வேலை இழக்க நேர்கிறதா?

உலகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்த நிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென் படவில்லை.

சாதனை சதுரங்கம்

-ம. திருவள்ளுவர் எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம் நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.