மனமே உலகின் முதல் கணினி
– தமிழில் கனகதூரிகா என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர் பார்த்தல், கேட்டல், உணர்தல் இந்த மூன்றும்தான் நம் மனம் உள்வாங்கி கொள்கிற செய்திகளின் அடித்தளம். இந்த மூன்றையும் அடிப்படையாய் கொண்டு செய்திகள் தொகுக்கப் பட்ட அடுத்த நொடியே மனம் அதை சேகரிக்கத் துவங்குகிறது. சேகரிக்கத் துவங்கிய அடுத்த தருணமே மனம் அதை … Continued