மனமே உலகின் முதல் கணினி

– தமிழில் கனகதூரிகா என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர் பார்த்தல், கேட்டல், உணர்தல் இந்த மூன்றும்தான் நம் மனம் உள்வாங்கி கொள்கிற செய்திகளின் அடித்தளம். இந்த மூன்றையும் அடிப்படையாய் கொண்டு செய்திகள் தொகுக்கப் பட்ட அடுத்த நொடியே மனம் அதை சேகரிக்கத் துவங்குகிறது. சேகரிக்கத் துவங்கிய அடுத்த தருணமே மனம் அதை … Continued

மனமே உலகின் முதல் கணினி

என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர் தமிழில்: கனகதூரிகா கணினி, இன்று இயந்திரம் என்பதை தாண்டி மனிதர்களின் இயக்கமாகவே மாறிவிட்ட வேளையில், கணினியை கண்டறிந்தவர்கள் யார்? அது எப்படி இருந்தது? என்று ரிஷிமூலம் தேடி பலரும் பயணப்படுகின்றனர். நம்முடைய மனம்தான் உலகின் முதல் கணினி என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணரும் இடமிது.

சின்னவர் ஆனால் பெரியவர்

– தூரிகா இளைஞர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்த வேண்டிய ஊடகத் துறையில் இன்று எண்ணற்ற கறைகள் படிந்துள்ளன. இருப்பினும் கறைகள் துடைக்கப்பட்டு பளீரென மிளிர்ந்து மின்னும் சில நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. இன்றைய தலைமுறைக்கு “தமிழ்” என்ற மொழி அந்நியப்பட்டு வரும் வேளையில், இது நம் தாய் மொழி

அன்று அவமானம்! இன்று வெகுமானம்!

– தூரிகா சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள்,

சின்னவர் ஆனால் பெரியவர்

– தூரிகா வாய்ப்புகளை பயன்படுத்துகிறவர்கள் சாமர்த்தியசாலிகள். வாய்ப்புகளை உருவாக்குபவர்கள் சாதனையாளர்கள். மெத்த படித்த மருத்துவர்களும் அந்த குழந்தை உயிர் வாழ வாய்ப்பே இல்லை என்று மறுத்தபோது தன் நம்பிக்கையாலும் உற்சாகத்தாலும் மருத்துவரின் முடிவை தோற்கடித்து தான் உயிர்

சின்னவர் ஆனால் பெரியவர்

– தூரிகா “ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் வரிகளுக்கு ஓடி ஓடி பெருமை சேர்ப்பவர் அர்ச்சனா. இவரே இன்றைய சின்னவர் ஆனால் பெரியவர் பகுதியின் நாயகி. பத்தாம் வகுப்பு மாநில அளவிலான பொதுத் தேர்வில் தன்னை

சின்னவர் ஆனால் பெரியவர்

– தூரிகா தனக்கென ஒரு அட்டவணையை தயார் செய்திருக்கிறாள் நாகசாந்தி. பள்ளி முடிந்தவுடன் கராத்தே, ஹிந்தி, கணிப்பொறி வகுப்புகள் முடித்து இரவு 1 மணி வரையிலும் கணிப்பொறியில் தகவல் சேகரிக்கும் தேனீயாக இயங்குகிறாள்

நலிவிலிருந்து மீண்ட நம்பிக்கை குரல்

– தூரிகா குரலை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. அந்த நபரிடம் சிகிச்சைக்கு முன் உங்களுக்கு பேச்சு வேண்டுமா? மூச்சு வேண்டுமா என்று மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு அந்த மனிதர் தனக்கு பேச்சுதான் வேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சையை எதிர்கொண்டார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு சுயநினைவு வர வேண்டி … Continued

“அன்று கலாமுக்கு காரோட்டி! இன்று மாணவர்களுக்கு வழிகாட்டி!!”

– தூரிகா பத்தாம் வகுப்பு தோல்வியடைந்து, பட்டங்கள் எல்லாம் எதற்காக என்று பட்டாளத்தில் சேர்ந்த இளைஞர் கதிரேசன், ராணுவத்தில் பணியாற்றுகிற போது இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். அப்படி ஹைதராபாத் வந்த