வைரமுத்துவுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?

சந்திராயன் திட்டி இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை விளக்கிய வெற்றிச் சூத்திரம் அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அவர்களை மதிப்பிடல் தலைவராகக் கொண்ட சக்தி குழு நிறுவனங்களின் அங்கமாகிய என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனர் அமரர் ப. நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் 55வது ஆண்டு நினைவு நாள், நிறுவனர் தின விழாவாக பிப்ரவரி 7ம் தேதி … Continued

சிகரத்தின் படிக்கட்டுகள்

-ருக்மணி பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் மலர்ந்தபடியே “இருட்டிலும் தன்னை அடையாளப்படுத்தும்” வெண்மை நிறத்தாலும், நறுமணத்தாலும் எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு ஈர்த்துவிடுகிறது மல்லிகை. ஒரு நாள் வாழ்க்கைக்கே தன் நிறத்தாலும், மணத்தாலும் பிறர் மனதில் பதிவை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது மல்லிகைப் பூ.

விவேகம் விரும்பு

– பிரதாபன் சுகம் என்னும் வாழ்க்கை முறையை உலகின் பெரும்பகுதி தன்னுடைய தாக்கிக் கொண்டு தடுமாறும் நேரத்தில், மனித சமூகத்தின் சில பிரிவுகள் நிதானத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றவாழ்க்கை முறை ஸ்லோயூரப்

யாருக்காக பிரார்ததனை யாருக்காக?

– ஹேமா குமார் உங்கள் தேவைகளுக்காக மட்டும் பிரார்த்தனை செய்வது சுயநலத்தின் வெளிப்பாடு. உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த மற்றவர்கள் – யார் யார் என்கிறீர்களா? அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

நம்பகமானவரா நீங்கள்?

– தரணிராஜ் என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்! என்று யாராவது சொன்னால், அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரது வார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைப் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான். ஒருமனிதன் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால், அதனைக் கொண்டு இழந்தவை … Continued

வெற்றியாளர்களின் அசத்தல் கருவூலம்

வெற்றியாளர்களிடம் இந்தச் சமூகம் அறிய விரும்புவது என்ன? அவர்கள் வரவேற்பறையில் அடுக்கப்பட்டிருக்கும் விருதுகளின் எண்ணிக்கையா? இல்லை! அவர்களின் கையிருப்பில் உள்ள தொகை எவ்வளவு என்கிற கணக்கையா? இல்லை! அவர்களை வெற்றியாளர்களாய் வளர்த்தெடுத்த உந்துசக்தியையும், சரிவுகளை

நேர்காணலில் நீங்கள்

– சிநேகலதா how to get your ex back பணியில் சேர விண்ணப்பிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இரண்டு விதமான தகுதிகளை நிர்வாகம் எதிர்பார்க்கும். ஒன்று, அந்தப் பணியை செய்வதற்கான தொழில்நுட்ப ரீதியான தகுதிகள். இன்னொன்று, மனிதவள அடிப்படையில் ஒரு பணியாளராக – நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் தோள் கொடுப்பவராக – உங்கள் தகுதிகள்.

எப்போது முயற்சிக்கலாம்

– ரகுவரன் கொஞ்சம் முயற்சி செய்தால் முன்னேறிவிடலாம் என்பது உண்மைதான். அடுத்தவாரம் புதன்கிழமை அந்த முயற்சியைத் தொடங்குவது பற்றி முயற்சிக்கப்போகிறேன்” இப்படி ஒருவர் சொல்வாரேயானால், அந்த புதன்கிழமை வருமே தவிர அவரிடம் முயற்சி வராது.

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி?

– தே. சௌந்தர்ராஜன் “நல்லதோர் வீணை செய்தே- அதை நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ?” – பாரதி நாம் நம் உடலை சரியான முறையில் பராமரித்தால் (அசம்பாவிதங்கள் ஏதும் நடவா விட்டால்) நமது வாழ்நாட்களை சுமாராக நூறு ஆண்டுகள் வரை கூட்ட முடியும்.

விருப்பங்கள் போதாது

– மணிவண்ணன் எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு. மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி, இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின்தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும்.