கான்பிடன்ஸ் கார்னர் – 5

கிருஷ்ணன் நம்பிதன்னுடைய திறனையும் தனித்தன்மையையும் ஓரளவாவது உணர்ந்தவர்கள் தங்களைக் குறித்து எவ்வித வியப்பும் கொள்ள மாட்டார்கள். இவ்வளவு சிறிய வேலைக்கே உலகம் தன்னைப் பாராட்டுகிறதே என்ற வியப்புதான் அவர்களுக்கு ஏற்படும். தங்கள் சக்தியின் பெரும்பகுதி இன்னும் வெளிவரவில்லை என்ற

கான்பிடன்ஸ் கார்னர் – 4

ஜெர்மனியின் மிகச்சிறந்த இசைநிபுணர், வாக்னர். அவரிடம், “இவ்வளவு அற்புதமான இசையை உருவாக்க உங்களைத் தூண்டியது எது?” என்று கேட்டார்கள். “எனக்கு வாழ்வில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. அவற்றை மறக்க இசையில் ஈடுபட்டேன். இசையில் இந்த அளவு சாதித்தேன். கடவுளுக்கும் நிறைய பிரச்சனைகள் இருந்திருக்க

கான்பிடன்ஸ் கார்னர் – 3

பறவைகள் ஏன் பறக்கின்றன என்ற தலைப்பில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி வைத்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பதிலளித்தனர். ஒரு மாணவர் எழுதினார். “பல பறவைகள் தங்கள் சிறகுகளைப் பயன்படுத்தாமல் தரையிலேயே தானியங்களைக் கொத்துகின்றன.

கான்பிடன்ஸ் கார்னர் – 2

தங்கள் சொந்த செலவுக்காக அந்தச் சிறுவர்கள், தெருவில் போகிறவர்களின் காலணிகளைத் துடைத்து காசு பெற்றுக் கொண்டிருந்தனர். தன் கார் கண்ணாடி வழியே அந்த சிறுவர்களை தன் நண்பர்களுக்குக் காட்டிய செல்வந்தர் சொன்னார், “அவர்கள் என் மகன்கள். நான் இன்று பணக் காரன். ஆனால் இப்படித்தான் என்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

அந்த தேவாலயத்தின் விடுமுறை நாள் பள்ளி வாசலில் இருந்து வருத்தத்துடன் வெளியேறினாள் அந்தச் சிறுமி. உள்ளே இடமில்லாததால் அவள் திரும்ப நேர்ந்தது. சில மாதங்கள் கடந்தன. எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமி இறந்தாள். இறுதிப் பிரார்த்தனைக்கு வந்த பாதிரியாரிடம் சிறுமி அவருக்கு வைத்திருந்த

இதழ் வழியே SMS

மனிதர்களால், 20 நாட்கள் உணவில்லாமலும், மூன்று நாட்கள் நீர் அருந்தாமலும் ஐந்து நிமிடம் சுவாசிக்காமலும் வாழ முடியும். ஆனால் ஒரு நொடிகூட நம்பிக்கையில்லாமல் வாழமுடியாது.

சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

திருப்பூர் நண்பர்கள் சிந்தனை பூங்கா இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் திருப்பூர் நாள் :19-09-2010 ஞாயிற்றுக்கிழமை காலை : 10 மணி முதல் 12.30 வரை

செயற்கை மூளை சாத்தியமா?

அளவிட முடியாத ஆற்றல் கொண்ட நம் மூளையை செயற்கையாக உருவாக்க வேண்டு மென்றால் என்னவெல்லாம் தேவைப்படும்? பிரிட்டனை சேர்ந்த நரம்பு மாற்று இயற்பியல் துறை நிபுணர் டபிள்யூ.கிரே ஆராய்ந்து கூறுவது : செயற்கை மூளையை உருவாக்க பத்து மில்லியன் எலக்ட்ரானிக் செல்கள் தேவைப்படும். இந்த

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்? *** சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி தோல்வி எப்போது வெற்றியாக மாறுகிறது? தோல்வி கண்டவிடத்து துவண்டு விடாமல் தோல்வியல்ல

அறிய வேண்டிய ஆளுமைகள்

– பீட்டர் டரக்கர் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆல்ஃபிரட் பி.ஸோலன். அந்த 33 வயது இளைஞருக்குக் கடிதம் எழுதி அழைத்தார். அந்த மாபெரும் நிறுவனத்தில், விரும்பிய இடத்தில் எல்லாம், புகுந்து புறப்படுகிற உரிமை அவருக்குத் தரப்பட்டிருந்தது. அப்போது ஜெனரல் மோட்டர்ஸ்சின் நிறுவன செயல்பாடுகளை ஆராய்ந்து டிரக்கர் எழுதிய புத்தகம் பெரும்புகழ் பெற்றது.