கான்பிடன்ஸ் கார்னர் – 5
கிருஷ்ணன் நம்பிதன்னுடைய திறனையும் தனித்தன்மையையும் ஓரளவாவது உணர்ந்தவர்கள் தங்களைக் குறித்து எவ்வித வியப்பும் கொள்ள மாட்டார்கள். இவ்வளவு சிறிய வேலைக்கே உலகம் தன்னைப் பாராட்டுகிறதே என்ற வியப்புதான் அவர்களுக்கு ஏற்படும். தங்கள் சக்தியின் பெரும்பகுதி இன்னும் வெளிவரவில்லை என்ற