கண்ணதாசன்

சுய ஆய்வு செய்து சுடர்விட்ட சூரியன் அனுபவமே வலிமை என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளிவந்த கட்டுரை வாசகர்களின் பெறும் வரவேற்பைப் பெற்றது. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘கண்ணதாசன்- ஒரு காலப் பெட்டகம்’ நூலில் இருந்து இன்னொரு பகுதியும் இந்த இதழில் வெளியிடப்படுகிறது.

நமது பார்வை

சம்பள உயர்வுகளின் சர்ச்சைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்கான கோரிக்கை- போராட்டம் ஆகியவை குறித்துப் பேசாத வாய்களில்லை. எழுதாத ஏடுகளில்லை.

நமது பார்வை

தமிழில் பொறியியல் கல்வி தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிலும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மொழி வளர்ச்சிக்கு மட்டுமின்றி மாணவ மாணவியரின் சுயம் வளரவும் பெரிதும் துணை நிற்கும்.

அனுபவமே வலிமை!

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுய விமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை, தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை. சுய விமரிசனமாய் வளர்ந்து, சுயதரிசனமாய்க் கனிந்தன என்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள அவரது கவிதைகளின் ஏழுதொகுதிகளும் நமக்குக் காட்டுகிற உண்மை.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

பலம் பொருந்திய சிறுவன் ஒருவன், பலமில்லாதவனை பகையாய் நினைத்தான். வீணாய் அவனை வம்புக்கு இழுத்தான். இருவருக்கும் நடுவே எல்லைக்கோட்டை வரைந்தான், பலமில்லாத சிறுவன். முரட்டுச் சிறுவனை கண்ணுக்குக்கண் பார்த்து, ‘எல்லைக் கோட்டைத் தாண்டிவா. பார்க்கலாம்” என்று சவால் விட்டான். ஏனளமாய்ச்

கான்பிடன்ஸ் கார்னர் – 5

வீடு வீடாய் சென்று புத்தகங்கள் விற்பவன் அந்தச் சிறுவன். ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். கடுகடுப்பாய் கதவைத் திறந்த பெரியவர், “இங்கே யாரும் இல்லை! வீணாகத் தொந்தரவு செய்யாதே!” என்று கத்தினார். சற்றே திறக்கப்பட்ட கதவின் வழியாய் பத்துப் பதினைந்து நாய்கள் தெரிந்தன. மறுநாள் மீண்டும் கதவைத்

கான்பிடன்ஸ் கார்னர் – 4

நீண்ட தூரப் பயணத்தை அந்த இளவரசன் மேற் கொள்ள முனைந்தான். உடன் எடுத்துச் செல்ல படுக்கைகள், உணவு வகைகள், காலணிகள் என்று பலவற்றையும் அரண்மனை சேவர்கர்கள் ஆயத்தம் செய்தார்கள். முக்கியமாக எதையாவது கொண்டு செல்ல வேண்டுமா என்று அரசராகிய தந்தையிடம்

கான்பிடன்ஸ் கார்னர் – 3

டாடா நிறுவனங்களில் ஒன்றாகிய நெல்கோவின் சீரமைப்புக்காக நாசிக் நோக்கி, முதுநிலை மேலாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ரத்தன் டாடா. வழியில் காரின் சக்கரம் பழுதடைந்தது. இந்தச் சிறு நிறுத்தம் மேலாளர்களுக்குத் தேவையாய்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைச் சொல்ல வைத்தார் ஆசிரியர். பிள்ளைகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்துவிட்டு, அவர்களிடம் சொன்னார், “ஆனாலும் இது போதாது”. பிள்ளைகளுக்குப் புரியவில்லை. நூறைவிட எப்படி அதிகம் வாங்குவது? ஆசிரியர் சொன்னார், “நான் மதிப்பெண்ணைச்

நமக்குள்ளே

‘அறியக் கூடிய ஆளுமைகள்’ கட்டுரையில் தனி மனிதனை உயர்த்திப் பிடிக்கும் விஷயங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. மரபின்மைந்தனின் கவிதைகள் எழுத்துக்களை இழுத்துப் பிடித்து படிக்க வைத்தன. தங்க பரமேஸ்வரன் திட்டக்குடி.