கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார். வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தல் லிஃப்ட்டில் பயணம் செய்தார். லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னை

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

அவர் பிரதமராக இருந்த போது லிஃப்டில் வந்தார். திடீரென்று லிஃப்ட் பழுதாகி நின்றது. 20 நிமிடங்கள் போராடி லிஃப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் யாரையும் கடிந்து கொள்ளவில்லை. அதிகாரிகளை அழைத்து ஓர் ஆலோசனை சொன்னார். “லிஃப்டில்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

விடுதலைப் போராட்ட காலத்தில், மூன்று முக்கியத் தலைவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மக்கள் மத்தியில் தம் கருத்துக்களைச் சொல்ல பத்திரிகை தொடங்கலாம் என்று பேச்சு வந்தபோது, ஒருவர் சொன்னார், “நம் நாடு மொழிவாரியாக பல

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

அந்த மக்கள் தலைவரின் உரை முடிந்ததும் அவரை நோக்கி முண்டியடித்த மக்கள் வெள்ளத்தில் அந்த ஏழைப் பெண்ணும் ஒருத்தி. எப்படியோ அவரை நெருங்கி, அவர் நடத்தும் போராட்டத்திற்கான நிதியாக தன்னிடமிருந்த ஒரே செப்புக்காசை

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார். “நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச்

நமக்குள்ளே

நமது நம்பிக்கை இதழை தொடர்ந்து படித்து வருகிறோம். ஊட்டச்சத்துக்கள் மிக்க பானங்களை பருகுவது போல் ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையான கருத்துக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளும் நம்மை படிக்கத்

தாவோ மின்னல்கள்

எவ்வளவு களிமண்ணைத் திரட்டி நீங்கள் பாத்திரம் செய்தாலும், அதன் உள்ளே உள்ள வெற்றிடம்தான் பயன்படுகிறது. எவ்வளவு தகவல்கள் திரட்டினாலும் உங்கள் மனதில் உள்ள வெற்றிடமே புதிய சிந்தனைகளைப் பிறப்பிக்கிறது.

சிகரம் தொடப்போகும் சின்னப் பூக்கள்

சிகரம் உங்கள் உயரம் சார்பில் மாணவர்கள் மேம்பாட்டுக்குக்கான வளரும் சிகரங்கள் தொடக்க விழா கோவையில் ஜுன் 5 ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஷினி, பேரா. பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.