உங்களுக்குள் ஒலிக்கும் நேர்முக வர்ணனை

விளையாட்டுகளுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே விளையாட்டுகளுக்கு செய்யப்படும் நேர்முக வர்ணனைகளுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. அந்த விளையாட்டிலேயே முன்னொரு காலத்தில் முத்திரை பதித்தவர்களும், நேர்முக வர்ணனையாளர்களாய் அவதாரம் எடுப்பதுண்டு.

நேர்காணல்

மலேசிய கூட்டமைப்புப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோ.மு. சரவணன் நேர்காணல் (நிர்வாகி – இலக்கியவாதி – அரசியல் தலைவர் என்று பன்முகம் கொண்டவர் டத்தோ. மு.சரவணன். பிஞ்சுப்பருவத்தில் பேச்சாளராய் மலர்ந்து, கல்லூரிப் பருவத்தில் அரசியலில் நுழைந்து, நாற்பது வயதில் மலேசியாவின் துணையமைச்சராய் பொறுப்பேற்றிருக்கிறார்.

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை: 1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள். 2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் -6

புரோக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் 1879 வரை அதிக அளவில் மெழுகு வர்த்திகளைத் தயாரித்தது. விற்பனையும் அபாரம். எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடித்த பிறகு மெழுகுவர்த்தி விற்பனை குறைந்து உருகிக்கொண்டே வந்தது. பண நெருக்கடி ஏற்பட்டது. போதாக் குறைக்கு ஒரு பணியாளர் மதிய உணவுக்குப் போகையில் இயந்திரத்தை நிறுத்த மறந்ததில், தொழிற்சாலை முழுக்க ஒரு

கான்ஃபிடன்ஸ் கார்னர் -5

டிஸ்லெக்ஸியா நோய் காரணமாய் அந்த பெண்ணை பதினாறு வயது வரை பள்ளிக்கு அனுப்ப வில்லை. எழுதப் படிக்கத் தெரியாமலேயே வாழ்ந்தார். ஆனால், ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற கனவு இருந்தது. சின்னச்சின்ன வேலைகள் பார்த்துப் பணம் ஈட்டினார். பள்ளிக் கல்விக்கு இணையாக தேர்ச்சியை மிக அதிக மதிப்பெண்களுடன் பெற்றார். ஆனாலும் அவரது

கான்ஃபிடன்ஸ் கார்னர் -4

தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர், ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்குவது என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருந்தார். அவரது கண்டுபிடிப்பு நிறைவேறுமா என்ற சந்தேகம் எடிசனுக்கு ஏற்பட்டது. “இது வேண்டாத வேலை! வீணான முயற்சி! விட்டுவிடு! உனக்கு ஏதாவது புதியதாக செய்ய வேண்டுமென்றால், என்னுடன் சேர்ந்து உழைக்கலாம்!” என்று அழைப்பு விடுத்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் -3

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. “நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா. அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், “அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”. அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,

கான்ஃபிடன்ஸ் கார்னர் -2

மகாபாரத யுத்தத்தில் தன்னுடைய ஆசிரியர் துரோணரின் மீது அம்பு தொடுத்தான் அர்ச்சுனன். அந்தச் செய்தி கேட்டு ஏங்கி அழுதான் ஏகலைவன். “இந்தப் பாண்டவர்கள், எனக்கும், அவர்களுக்கும் ஆசிரியரான துரோணரைக் கொன்று விட்டார்களே! என் கட்டை விரல் மட்டும் இருந்திருந்தால் என்

கான்ஃபிடன்ஸ் கார்னர் -1

முகலாய அரசர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் ராணா பிரதாப்சிங் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார். கைப்பொருள் எல்லாம் இழந்து, படைபலம் தொலைந்து வருத்தத்தில் இருந்தார். அவருடைய அமைச்சர் பாமாஷா, அரசர் தப்பித்து போகட்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். உடனே அந்தப் பணத்தைக் கொண்டு அடுத்த

நமக்குள்ளே

நமது நம்பிக்கை ஜுன் இதழில் ஆசிரியரின் கவிதையை வாசித்தேன் ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாய் இது போன்ற கவிதையை வாசித்தே தீரவேண்டும். அதில் பல அர்த்தங்கள் உள்ளன. அதை உணர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய் கொடுத்தமைக்கு நன்றிகள் பல. இது மட்டுமல்ல அச்சில் ஏற்றிய அனைத்து கட்டுரைகளும் மிக பயனுள்ளதாய் இருக்கின்றது. தேன் துளிகளை சேகரித்த தேனீக்கு … Continued