கான்ஃபிடன்ஸ் கார்னர் -5

அந்தக் கடை முதலாளி புதிய தொழில்களில் ஈடுபட்டதால் கடையில் அதிக கவனம் செலுத்தவில்லை. உடனே பணியாளர்கள் பலருக்கும் கவனம் சிதறியது. சரியாக வேலை பார்க்காதவர்களை முதலாளி வேலையைவிட்டு நிறுத்தினார். உடனே, “விரைவில் கடையை மூடிவிடுவார்” என்ற வதந்தி பரவியது. எளிய வேலையில் இருந்த ஒருபெண் மட்டும்

கான்ஃபிடன்ஸ் கார்னர்-4

வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை அந்தப் பெண் கண்டு வந்தாள். ஆனாலும் மலர்ந்த முகத்தோடும் புன்னகையோடும் உலா வருவதே அவள் வழக்கம். அவளை நன்றாக தெரிந்தவர்கள், இத்தனை கவலைகளுக்கு மத்தியிலும் இப்படி இருப்பது எப்படி? என்று கேட்டபோது அந்தப் பெண் தந்த பதில் அருமையானது. “கடலில் எத்தனை தண்ணீர் இருந்தாலும் கப்பல் மிதக்கும். ஆனால்

கான்ஃபிடன்ஸ் கார்னர் -3

கோயிலில் தீர்த்தம் கொடுக்கப்பட்டது. உள்ளங்கைகளில் பத்திரமாய் வாங்கின நண்பனிடம் உடன் வந்தவன் சொன்னான், “நீ எச்சரிக்கையாய் வாங்கி கண்களில் ஒற்றி, இதழ்களில் ஊற்றி, மிச்சத்தைத் தலையிலும் தெளிப்பாய். கொஞ்சம் அலட்சியமாய் இருந்தால்கூட சிந்திவிடும். பத்திரமாய் பாதுகாப்பதாக நினைத்து கைகளில் இறுக்க மூடினாலோ விரல்கள் வழியாக

கான்ஃபிடன்ஸ் கார்னர்- 2

கவலைவயப்பட்டிருந்த இளைஞன் ஒருவன், குளக்கரையில் அமர்ந்து தண்ணீரில் கல்லெறிந்து கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் பொதுவாய்ச் சொன்னார், “மனம் ஒரு குளம். கவலைகளை எறிய எறிய அதிலிருந்து வட்டங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். குளத்தின் அமைதி குலையும். வட்டம் கிளப்புவதைத் தடுக்க வேண்டுமா? கல்லெறிவதை நிறுத்து.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-1

அந்த விருந்தில் எளிய ஆடைகளுடன் நுழைந்தார் ஒரு கவிஞர். பலரும் கண்டுகொள்ளவில்லை. பகட்டான ஆடையணிந்து வந்தார். பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர் கவிதைகளைப் படிக்காமலேயே புகழ்ந்தனர். உணவுண்ண அழைத்ததும், உணவு வகைகள் ஒவ்வொன்றாய் எடுத்து உடைகளில் தெளித்துக் கொண்டார். அதிர்ந்து நின்றவர்களிடம் அமைதியாகச் சொன்னார்,

நமக்குள்ளே

“சொல்லுதல் யாருக்கும் எளிதாம் எளிது சொல்லிய வண்ணம் செயல்!” என்று கண்டிப்பாக மாற்றித்தான் எழுதியிருப்பார். அந்த அளவிற்கு “நமது நம்பிக்கை” ஊக்கமும், உற்சாகமும், அளிக்கின்றது. பிற புத்தகங்கள் படிப்பவர்கள் “உலக எண்ணிக்கையில் ஒருவர் என்றால்’ நமது நம்பிக்கை படிப்பவர்கள் “உலகம் எண்ணுகையில் ஒருவராக திகழ்வார்” என்பது திண்ணம்! வாழ்க உமது சேவை! வளர்க உமது புகழ்!

உறவு உணர்வு உயர்வு

சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் பொதுக்கூட்டம் 19.04.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு வடகோவை குஜராத் சமாஜம் கே.கே. மேத்தா ஹாலில் நடைபெற்றது. பயிலரங்கின் சிறப்பு பயிற்சியாளராக திருச்சி ஆஏஉக நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவர் திரு. திருவள்ளுவர் கலந்து கொண்டார். சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் … Continued

அதிக லாபம் தரும் முதலீடுகள் பாதுகாப்பானவையா?

நேர்காணல் நிதி ஆலோசகர் திரு. நல்லசாமி அவர்களுடன் நேர்முகம் நிதி ஆலோசகர்’ என்பது பெரிய பெரிய நிறுவனங்களில் உள்ள பதவி. இத்தகைய ஆலோசகர்கள் தனிமனிதர்களுக்குத் தேவையா என்ன? ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப பல்வேறு கால கட்டங்களில் தேவைகள் மாறுபடும். இதன் அடிப்படையில் அவர் தன் எதிர்கால தேவைகளை திட்டமிட வேண்டியுள்ளது. ஓர் இளைஞர் … Continued

சாதிக்கும் பாதையில் விவேகான்ந்த வெளிச்சம்

1. அன்பின் தன்மை விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிப் போதல். அன்புமயமானவன் வாழ்வை உணர்கிறான். அன்பில்லாதவன் வாழும்போதே சாகிறான். வாழ்வதற்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ, அன்பு அவ்வளவு முக்கியம்.

பாதை காட்டுகிறார் பாப்லோ நெருடா

1. உங்கள் வாழ்வில் நீங்கள் உடனே செய்ய வேண்டிய விஷயம், உங்களை மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்வது. 2. பழைய தவறுகளின் சாம்பலில் இருந்துதான் புதிய திறமைகளும் புதிய பண்புகளும் உயிர்த்தெழ முடியும்.