கான்ஃபிடன்ஸ் கார்னர் -5
அந்தக் கடை முதலாளி புதிய தொழில்களில் ஈடுபட்டதால் கடையில் அதிக கவனம் செலுத்தவில்லை. உடனே பணியாளர்கள் பலருக்கும் கவனம் சிதறியது. சரியாக வேலை பார்க்காதவர்களை முதலாளி வேலையைவிட்டு நிறுத்தினார். உடனே, “விரைவில் கடையை மூடிவிடுவார்” என்ற வதந்தி பரவியது. எளிய வேலையில் இருந்த ஒருபெண் மட்டும்