கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

பறக்கத் தயங்கும் பறவைகள் இரண்டை, பிரியமுடன் வளர்த்து வந்தார் அந்த அரசர். அவை நன்கு பறக்க வழி செய்பவர்களுக்கு சன்மானம் உண்டென அறிவித்தார். பலரும் பலவிதமாய் முயன்றார்கள். ஒருவர் மட்டும் வெற்றிகரமாய் பறக்கவிட்டார். பறவைகளை கிளையொன்றில் அமரவைத்து கிளைகளை அவர் திடீரென்று வெட்டியதும் பதறிய பறவைகள் பறக்கத் தொடங்கின. உள்ளிருக்கும் சக்தியை உசுப்பினால் தயக்கமின்றி பறக்கலாம் … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

எண்பது வயது தாண்டியும் மகிழ்ச்சியாய்த் தோற்றமளித்த மனிதர் ஒருவரைக் கண்ட இளைஞர் பணிவுடன் கேட்டார். ”அய்யா! நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறீர்கள். சரிதான். ஆனால், எதையாவது இழந்தோமே என்று வருந்துகிறீர்களா?”. பெரியவர் சொன்னார், ”இல்லை! இழந்த நிமிடங்களை மீண்டும் பெற முடியாது என்பதால், எதிர்வரும் விநாடிகள் ஒவ்வொன்றையும் முழுமையாய் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

”தினமும் கண்ணாடி பாருங்கள்” என்றார் அந்த குரு. ”தினமும் தானே பார்க்கிறோம்” என்றார்கள் சீடர்கள். ”உங்களின் இரண்டு பிம்பங்கள் தெரியும் வரை பாருங்கள்” என்றார் குரு. பின்னர் விளக்கினார். கண்ணாடி என்பது நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை.

தெளிவாய் ஒரு தீர்ப்பு..!!

தமிழக மக்களின் தனித்தன்மைகளில் ஒன்று, ஒரே குரலில் ஓங்கி ஒலிப்பது. கிராமம் நகரம் என்னும் பேதமின்றி, செல்வந்தர் -ஏழைகள் என்னும் வேறுபாடின்றி, படித்தவர் -பாமரர் என்னும் வித்தியாசமின்றி ஒருமித்த குரலில் ஒரு தீர்ப்பைத் தருவதில் தனி முத்திரை பதிப்பவர்கள் தமிழக மக்கள். இந்தத் தேர்தலிலும் இது நிகழ்ந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அரசு உருவாகியுள்ளது. ஊடகங்கள் … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 6

வீதியில் சர்க்கரை வண்டி ஒன்று கவிழ்ந்தது. எறும்புகள் ஓடோடி வந்தன. தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் ஒவ்வொரு துகளாக சுமந்து கொண்டு தங்களால் முடிந்த சர்க்கரையை சேமித்தன. அதே இடத்திற்கு யானை ஒன்று வந்தது. அத்தனை சர்க்கரையையும் சாப்பிட ஆசை கொண்டது. தும்பிக்கையைத் தரையில் வைத்து

கான்பிடன்ஸ் கார்னர் – 5

தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”. “என்னால் முடியவில்லையே”! “அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!” “சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு

கான்பிடன்ஸ் கார்னர் – 4

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?” என்று பறவை தேனீயிடம் கேட்டது. “எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும். தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

எடை தூக்கும் வீரன் ஒருவனிடம் அவனைப் பற்றி அவதூறாக சிலர் பேசுவதை நண்பர்கள் சொன்னார்கள். கோபமடைந்த வீரன், அவர்களைக் கொல்ல முடிவெடுத்தான். தான் செய்யப்போகும் பாவச்செயலை முன்கூட்டி மன்னிக்கும்படி தன் குருவிடம் வேண்டுகோள் விடுக்கச் சென்றான். குரு கேட்டார்… “நீ எடை தூக்கும்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

தனக்குப் பெரும் துரோகம் செய்து, பிறகு மனம் வருந்திய அலுவலர் ஒருவரை, நிறுவனத்தின் தலைவர், யாரும் எதிர்பாராத விதமாக மன்னித்தார். “அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால்தான் மன்னித்தீர்களா?” என்று கேட்டபோது

கான்பிடன்ஸ் கார்னர் – 1

அந்த விருந்தில் வயதான பெண்ணொருவர் எல்லா வேலைகளையும் ஓடியாடி செய்து கொண்டிருந்தார். தன் வயதில் மற்றவர்கள் எப்படி இருப்பார்களோ அதற்கு நேர்மாறான சுறு சுறுப்புடன் செயல்பட்டார். விருந்தினர்கள் எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணியின் பேரன் நேராகவே கேட்டு விட்டான்.”ஏன் பாட்டி! உங்களுக்கு வயதே ஆகாதா?”