வல்லமை தாராயோ

இந்த உலகில் ஏன் பிறந்தோம்? தி.க. சந்திரசேகரன் கொஞ்சம் ஆழமாக அமர்ந்து சிந்தித்தால் நாம் ஏன் இந்த உலகிற்கு வந்தோம் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும். அந்த விடை கிடைக்காத வரையில் மேலே இருக்கிற நான் என்று சிந்திக்கும் போதுதான் எல்லா சிக்கலும் வருகின்றன. மேலோட்டமான நான் வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.

யாரோ போட்ட பாதை

– தி.க. சந்திரசேகரன் வேண்டும் செயலாக்கம் வாழ்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு வாழுங்கள். எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்போம் என்று எண்ணியபடி படித்துக்கொண்டே இருங்கள். – அண்ணல் காந்தியடிகள்

யாரோ போட்ட பாதை

– தி.க. சந்திரசேகரன் முதுமைக்கும் அழகிருக்கிறது மக்கள் பழங்களை விரும்புகிறார்கள்; ஆனால் மரங்களை நேசிப்பதில்லை!” கர்ட் ஹேங்ஸ் என்ற தன்முனைப்பு சிந்தனையாளரின் இந்த அறிவுமொழி, ஒரு பாதை போடுவதற்காக அல்ல! மாறாக நம் சிந்தனையைத் தூண்டுவதற்காக; நம்முடைய மனப்போக்கை மாற்றுவதற்காக! இரண்டும் நிகழ்ந்தால் நாம் செல்லும் பாதை நிச்சயமாக ஒரு மாறுபட்ட, மனம் நெகிழ்ச்சியான பாதையாக … Continued

யாரோ போட்ட பாதை

தி.க. சந்திரசேகரன் விழுவது எழுவதற்கே! காட்சி 1 நான் ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கிறேன். ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. அதில் தவறி விழுந்துவிட்டேன். மேலே வருவது கடினமாக இருக்கிறது. சிரமப்பட்டு மேலே வந்துவிட்டேன். ஆனால் தவறு எனதல்ல!

யாரோ போட்ட பாதை

– தி.க.சந்திரசேகரன் “கடவுள் உங்கள் திறமையைக் கேள்வி கேட்கவில்லை உங்கள் நேரத்தை மட்டுமே கேட்கிறார்” மனத்தை சுண்டியிழுத்த இந்த வரிகளைச் சொன்னவர் பெயர் தெரியவில்லை. God does not question your ability He demands only your availability.

யாரோ போட்ட பாதை : எதையும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

– தி.க. சந்திரசேகரன் “வாழ்க்கை உங்களுக்கு என்ன கொண்டுவந்து சேர்க்கிறது என்பதைவிட, வாழ்க்கைக்கு என்ன மனப்பான்மையை நீங்கள் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் என்பதும்; வாழ்க்கையில் என்ன நேரிடுகிறது என்பதைவிட, ஏதோ ஒன்று நிகழும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுமே உங்கள் வாழ்க்கையின் பொருளைத் தீர்மானிக்கிறது”.