நேற்று இன்று நாளை

– இசைக்கவி ரமணன் இதுவொரு காலம் அதுவொரு காலம் அடியில் மணலாய்க் கரைகிறதே அதுதான் உண்மைக் காலம் இரவும் பகலும் புகையென நீளும் நெஞ்சில் எங்கோ கனல்கிறதே அதுதான் உண்மையில் வாழும்! காலம் என்றால் என்ன? சென்றுவிட்ட நேற்றா? சென்று கொண்டிருக்கின்ற இன்றா? வந்து செல்லப் போகிற நாளையா? இன்று என்றால் இன்றில் எந்தப் பொழுது? … Continued

கைவிளக்கு

– இசைக்கவி ரமணன் பள்ளம் அழைத்தா பாய்ந்தது வெள்ளம் பாய்தல் நீரின் இயல்பு! பாதை போடும் பச்சைப்புல்லும் பழகிய உழைப்பின் சிரிப்பு! உள்ளம் உணர! உடலோ உழைக்க! உயிரோ ஒளியை ஊட்ட! ஒருநாள் உள்ளே கதவு திறக்கும் உண்மையை உண்மை காட்ட! 3. நீங்கள் யாராக அல்லது என்னவாக ஆக விரும்புகிறீர்கள்? What or who … Continued

உற்சாகமாக நடப்போம்

– இசைக்கவி ரமணன் ஆறுமனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு! ஆறு என்றால் வழி, அறுத்துச் செல்வது என்று ஆறு என்று, ஆற்றுப்படை பற்றிப் பேசும்போது விளக்குவார்கள். 1. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? புறநகர்ப் பகுதியில் ஒரு புதிய குடியிருப்பு. எனில், நீங்கள் தேடும் முகவரி ஒரு நீண்ட கட்டுரை போலத்தான் இருக்கும். ஃப்ளாட் … Continued

கைவிளக்கு

முதலடிக்கு ஏது முகூர்த்தம் இசைக்கவி ரமணன் முற்றத்தில் தவழ்ந்து முழங்கால் தேயும் குழந்தை, முதலடி எடுத்து வைக்கும் அழகைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பிஞ்சுக் கரங்கள் இரண்டும் வெட்ட வெளியில் துடுப்புத் துழவ, முழங்கால் நிமிர்வதும் குழைவதுமாய்த் தயங்க, பஞ்சுப் பாதம் பதியாமல் தள்ளாட, சின்னவிழி இரண்டும் சிறுவானாய் விரிய, அதிர்ச்சியும் எக்களிப்புமாய் அது தட்டித் தடவித் துள்ளி … Continued

கை விளக்கு

இசைக்கவி ரமணன் எழுதும் புதிய தொடர் முட்டையை விட்டு வரும் மூர்க்கம் இல்லையேல் இந்த சட்டைதான் என்றும் சதம் அந்தக் குளியலறையில் ஒரே சத்தம். மனிதர்களின் கூச்சல் அல்ல. சென்று பார்த்தால், ஒரு காக்கை குருவிக்கூட்டுக்குள் புகுந்து ஒரு குருவிக் குஞ்சைக் களவாடிக் கொண்டிருந்தது. பெற்றோர் குருவிகள் அதை மூர்க்கமாகத் தாக்கின. பறக்கக் பறக்கக் கூச்சலிட்டபடியே … Continued

புது வாசல்

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்துவழங்கும் புது வாசல் நம்பிக்கை எங்கே கிடைக்கும்? நம்பிக்கை தரும் புத்தகங்கள் இப்போது அதிகம் விற்பனையாகிறது. நம்பிக்கை தரும் கூட்டங்களுக்கு மக்கள் தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள்.

உண்மையாய் இருப்பது பற்றி சில உண்மைகள்

– கவிஞர் இரமணன் உண்மை என்பது தூய அறிவு உள்ள அனைத்திற்கும் ஆதாரமானது. உள்ளபடியே மிகவும் எளிது. உண்மை என்பது உயிரின் இயல்பு. ஊரில் எங்கோ உயரத்தில் இல்லை. இன்றும் என்றும் உண்மை உண்மை! உண்மையாய் இருப்பதின் மூலமே ஒருவன் உண்மையில் தன்னை நிறுவிக் கொள்கிறான். பெரியவர்கள்