நீங்கள் மற்றவரிலிருந்து வேறுபட்டவர்தானே?

– ருக்மணி பன்னீர்செல்வம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதா? ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதா என்பதைக் காட்டிலும் ஒப்பிடுதல் தேவையானதுதானா? இக்கேள்விகள் மிகவும் சிக்கலானவை. அதற்குரிய பதில்களோ இன்னும் சிக்கலானவை. தங்களின் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் எனப்படும்

தரம் தான் தரும் நிரந்தரம்

– ருக்மணி பன்னீர்செல்வம் அதிகமான இலாபத்தை எதிர்பார்த்து தொழிலைச் செய்யலாம். ஆனால் அதற்குரியதை நாம் தருகிறோமா என்கிற சுய ஆய்வு அதி முக்கியமானது.

எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்

– ருக்மணி பன்னீர்செல்வம் எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர்மறையாய் (positive) நடந்துகொள்வதுதான். எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவது போல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம்.

நேசமே சுவாசம்!

– ருக்மணி பன்னீர்செல்வம் நீங்கள் யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு பட்டியலைத் தருவீர்கள்.

கற்போம் கற்பிப்போம்

– ருக்மணி பன்னீர்செல்வம் அறிவின் எல்லை வரையறுக்க இயலாதது. கற்றலின் எல்லைக்கும் வரையறை இல்லை. பாடத்திட்டத்தின் மூலமாக படிப்பவர்கள் பள்ளிப் படிப்பிற்குப் பின் மூன்றாண்டுகளோ, ஐந்தாண்டுகளோ பயின்று பட்டம் பெற்று படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள். அதற்கு மேலும் பயில்வதென்பது தேவையைப் பொறுத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

ஆடையால் அல்ல, ஆளுமையால் பேசப்படுங்கள்!

– ருக்மணி பன்னீர்செல்வம் இத்தாலியின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் வீரர்களிடையே எழுச்சி உரை ஆற்றிக் கொண்டிருந்தார் கரிபால்டி. ஒரு வீரன் எழுந்து மிக ஆவேசத்துடன் கரிபால்டியை நோக்கி ஒரு கேள்விக் கணையை வீசினான். “நாங்கள் எவ்வளவுதான் தீவிரமாக போரிட்டாலும் எங்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? காயமும் மரணமும்தானே?”

விரும்புங்கள் அடைவீர்கள்

– ருக்மணி பன்னீர்செல்வம் உங்கள் ஆழ்மனம் எதை விரும்புகிறதோ அதை அடைவதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஈடுபட்டிருப்பது ஒரு துறையாக இருக்கும். ஆனால் உள்ளம் விரும்புவது வேறு துறையாக இருக்கும்.

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் ‘சிந்தியுங்கள் சிந்திக்க வையுங்கள்” என்பது பிரான்ஸ் நாட்டில் தன் எழுத்துக்களால் புரட்சி விதையை தூவிய வால்டேரின் மிகச்சிறந்த தத்துவம். “சிரியுங்கள் சிரிக்க வையுங்கள்” என்பது அவரின் அடிப்படைக் கொள்கை.

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் ஒரு கை ஓசையெழுப்பாது. தனிமரம் தோப்பாகாது. இவையெல்லாம் நம்முடைய பெரியோர்கள் நமக்குத் தந்திருக்கின்ற மிகச் சிறந்த பொன்மொழிகள். ஒரு கட்டுரை அளவிற்கு சொல்லவேண்டிய செய்திகளையெல்லாம் ஒரேயொரு

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் துணிவே துணை என்பது நம்முடைய பெரியோர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற பாடம். எந்தவொரு செயலிலும் இன்றைக்கு பாராட்டப்படுவது துணிச்சல்தான். ஆனால் தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் துணிச்சலை வெளிப்படுத்துபவர்கள்