சர்வம் மார்க்கெட்டிங் மயம்

-பேரா.சதாசிவம் சந்தை பொருளின் மதிப்பு இன்றைய சூழ்நிலையில் சந்தையைப் பற்றி நிலவி வரும் தகவல் என்னவென்றால் அதிதீவிரமான போட்டியின் தன்மை கொண்ட களம் என்பதாகும். இதற்கு தகுந்தாற் போல் தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர்களின் நிதி நிலைமை மற்றும் விழிப்புணர்வு போன்றவை பெரிதும் மாற்றம் அடைந்துள்ளன. இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் மார்க்கெட்டிங் என்பது மிகவும் இன்றியமையாத … Continued

சர்வம் மார்க்கெட்டிங் மையம்

-பேரா. சதாசிவம் முதலில் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் சந்தையில் ஒரு பொருளை எடுத்துச் செல்பவர்கள் ஒரு வாடிக்கையாளரை திருப்திபடுத்திவிட்ட பிறகு அந்த வாடிக்கையாளரை எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது பொருளை வாங்கிய வாடிக்கையாளர் பொருளின் தரத்தைப் பற்றி என்ன நினைக்கின்றார் அதன் நிறைகள் யாவை குறைகள் யாவை

சர்வம் மார்க்கெட்டிங் மயம்

வாடிக்கையாளர்களோடு நல்லுறவு விற்பனையை மேற்கொள்பவர்கள் வாடிக்கையாளர்களையும் நுகர்வோர்களையும் விற்பனைக்கு தயார் செய்வது ஒரு கலை. விற்பனை செய்யும் திறன் பிறவியிலேயே அமைவது என்பது முறியடிக்கப்பட்டு அந்தத் திறன் முற்றிலும் உருவாக்கப்படுவதாகும் என்று

சர்வம் மார்க்கெட்டிங் மையம்

-பேரா. சதாசிவம் போட்டியில் வெல்லும் ரகசியம் போட்டி என்று எதுவும் இல்லாவிட்டால் சந்தையிடுதலில் சவால் என்பதே இல்லாமல் போய்விடும். இது பொதுவாக எந்த ஒரு விஷயத்திற்கும் பொருந்தும். சந்தையிடுதலில் நிலவி வரும் போட்டிதான், புதிது புதிதாக பல பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்பைவிட அதிகமான தரம், குறைவான விலை போன்ற நுகர்வோர்களுக்குத் தேவையான … Continued

சர்வம் மார்க்கெட்டிங் மயம்

– பேரா. சதாசிவம் தேவை சிறப்பான சேவை சந்தையில் நுகர்வோர் எப்படி ஒரு பொருளை வாங்க முற்படுகிறார், எப்படி முடிவெடுக்கின்றார் என்பதை சந்தையிடுபவர்கள் துல்லியமாக அனுமானிக்க வேண்டும். நுகர்வோரின் சிந்தனையும் சந்தையிடுபவர்களின் சிந்தனையும் ஒரே கோட்டில் சந்தித்தால் அங்கே வியாபாரம் நிச்சயமாக நிகழும். நுகர்வோரின் மனநிலை மற்றும் முடிவெடுக்கும் முறையை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் சந்தையிடுவது … Continued

சர்வம் மார்க்கெட்டிங் மையம்

– பேரா. சதாசிவம் சந்தையில் ஒரு பொருளைப் பார்த்தவுடன் நுகர்வோர்கள் அந்தப் பொருளைப்பற்றி தம் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமான அம்சமாகும். இது தாமாக அமைவதில்லை. ஒரு நிறுவனமானது தம் பொருட்களைப் பற்றி மக்கள் எப்படி நினைக்க வேண்டும், என்னவென்று நினைக்கவேண்டும் எந்த அளவில் தம் மனதில் இடம்தர வேண்டும் என்பதை ஓரளவு யூகம் … Continued

சர்வம் மார்கெட்டிங் மயம்

மாற்றத்துக்கு யார் காரணம்? -பேரா.ப.சதாசிவம் சந்தையிடுதல் என்பது இன்னும் சரிவர விவரிக்க முடியாத ஒரு கருத்தாகத்தான் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் பல நுட்பங்களை அது உள்ளடக்கியுள்ளது என்பது வல்லுனர்களின் கருத்து. பலர் சந்தையிடுதல் என்பது விளம்பரப்படுத்துவதும் அதை சார்ந்த கருவிகளை உருவாக்குவதும்தான் என்று தவறாக நினைக்கின்றனர்.

சர்வம் மார்க்கெட்டிங் மையம் : சேவைச் சந்தை நுணுக்கங்கள்

– பேராசிரியர் சதாசிவம் ஒரு பொருளை சந்தையிடும் போது அந்தப் பொருளானது முதலில் உற்பத்தி செய்யப்பட்டு பிறகு சந்தையாகும் பணி மேற்கொள்ளப்பட்டு அதன்பின் நுகர்வோர்களால் அது உபயோகப்படுத்தப்படுகிறது. சேவையை சந்தையிடும்போது இந்தமுறை சற்று மாறுபடுகிறது. அதாவது சேவை என்பது முதலில் நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது. பிறகு அந்த சேவை செயல்படுத்தப்படும்போதோ, உபயோகப் படுத்தும்போதோதான் சேவையின் தரம் என்ன … Continued

சர்வம் மார்க்கெட்டிங் மயம்!

– பேரா . சதாசிவம் பலவகையான நிறுவனங்கள் பல வகையான பொருட்களை சந்தையில் கொண்டு சேர்த்துள்ளது. பொருட்களை சந்தையிடும் போது நுகர்வோர் தாம் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் தனக்கு கிடைப்பது என்ன என்பதையும் தெளிவாக உணரமுடியும். ஆனால் பொருள்சார்ந்த அல்லது சாராத சேவை என்று வரும்போது நுகர்வோர்களை உணர வைப்பது மிகவும் கடினம்.