இந்த விதைகள் மரிப்பதில்லை..!

-தே. சௌந்தர்ராஜன் கதைகள்…! அற்புதமானவை…! அது உயிரின் அடங்கிய நிலை. விதைகள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடினமான ஓட்டை பெற்றிருக்கின்றன. அது தனக்குச் சாதகமான சூழல் வரும்வரை காத்திருக்கின்றது. ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், அதற்கு மேலும் கூட, அபூர்வமாக சில விதைகள் ஆயிரம் ஆண்டுகள்கூட காத்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சில விதைகள்கூட தற்போது … Continued

ஒன்றுபடுங்கள் வென்றுவிடுங்கள்

தே. சௌந்தர்ராஜன் வீரதீர செயல்களை செய்ய விருப்பப் படுவோர், அதிகமாக தேர்ந்தெடுக்கும் களம் மலையேற்றம். முன்னே பின்னே தெரியாத இந்த மலைப்பாதையில் உயிருக்கு ஆபத்து என்பது சர்வ சாதாரணம். பூஜ்யம் டிகிரிக்கு கீழே உள்ள சீதோஷ்ண நிலையில், வெள்ளிப்பனி மலைகளில் நடந்து செல்வது என்பது மிகப்பெரிய சவால்.

சறுக்கலில், ஊன்றுகோல்!

தே. சௌந்தரராஜன் வழுக்கலில் ஊன்றுகோல் (Don’t slip. Have a grip) நாம் எதை பெற்றிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் நம் மனம் இன்பமோ துன்பமோ அடைவதில்லை. ஆனால் நாம் எந்த உணர்வுகளை கொண்டிருக்கிறோமோ அதைப்பொறுத்து நம் மனம் இன்பமோ அல்லது துன்பமோ பெறுகிறது. கால நிலைகளைப்போல நம் உணர்வுகளும் அவ்வப்போது மாறிமாறி வருகின்றன. பலவித வெளிச்சூழல்கள் … Continued

நிதானம் கவனம் செயல் (PAUSE BEFORE EVERY ACTION)

– தே. சௌந்தரராஜன் அதிக கவனம் நாம் நடந்து செல்லும்போது கூட “பார்த்து நிதானமாக செல்” என்பர் பெரியோர். எப்போதெல்லாம் நாம் செயல்களை செய்கிறோமோ, அப்போதெல்லாம் தவறுகள் வர வாய்ப்புகள் அதிகம். (Slow & Steady) மெதுவாக, கவனமாக செல் என உரைக்கப்படுவதுண்டு. வேகமாக செல்லும் போது இன்னும் அதிகக் கவனம் தேவையல்லவா? வாகனங்கள் மிகப் … Continued

அறியத் துடிக்கும் ஆவல்

நமது இந்தியத் தத்துவங்களில் ஆசையை ஒழிக்க வேண்டும். அவை மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை என மூன்று வகைப்படும் எனக் கூறிவந்தார்கள். ஆனால் இந்த மூன்று ஆசைகள் மட்டுமில்லாமல் வேறு சில ஆசைகளும் இருக்கின்றன. பதவி ஆசை, புகழ் ஆசை, தெரியாத புதிர்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை.

நம்ம குழந்தை நல்ல குழந்தை

(A GUIDE FOR PARENTS) தே. சௌந்தரராஜன் அன்னையும் பிதாவும் அப்பாவும் பையனுமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கே பல இடங்களில் “திருடர்கள் ஜாக்கிரதை” “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்டுள்ளது.

சிந்தனைசெய் மனமே!

எது கடினம் “அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்” – சாக்ரடீஸ் மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? வறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச்சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதா?

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி?

– தே. சௌந்தர்ராஜன் “நல்லதோர் வீணை செய்தே- அதை நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ?” – பாரதி நாம் நம் உடலை சரியான முறையில் பராமரித்தால் (அசம்பாவிதங்கள் ஏதும் நடவா விட்டால்) நமது வாழ்நாட்களை சுமாராக நூறு ஆண்டுகள் வரை கூட்ட முடியும்.

வளம் பெருக வேண்டுமா?

-தே. சௌந்தர்ராஜன் (அடுத்த பத்து ஆண்டுகளில்) நாம் உடல் நலம் இல்லாமல் மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பல விதங்களில் (இரத்தம், மலம், சிறுநீர்) உடலை பரிசோதிக்கிறார். அப்போதும் காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றால் இரத்தத்தை எடுத்து கல்ச்சர் டெஸ்ட்டுக்கு (Culture Test) அனுப்புகிறார்.

எதிரியை வெல்வது எப்படி?

– தே. சௌந்தரராஜன் புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது , தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும் காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன் தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.” – முனைவர் பர்வின் சுல்தானா