பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

மாணவர் பகுதி – ஸ்வாமி தேவ ஜோதிர்மய வேலைக்கு அனுப்புங்கள். உங்கள் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்த சுலபமான வழி, அவர்களை வேலைக்கு அனுப்புங்கள். பகுதி நேரமாகவோ அல்லது விடுமுறை நாட்களிலிலோ அவர்களை அவசியம் வேலைக்கு அனுப்புங்கள்.

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– சுவாமி தேவ ஜோதிர்மய பாக்கெட் மணி கொடுக்கலாமா ? சுயமாக சம்பாதிக்கும் வயது வரும் வரை தனக்கு தேவையான ஒவ்வொன்றிற்கும் தந்தையின் முன்னால் நிற்கக்கூடாது. அவசியமான ரெகுலர் தேவைகளுக்காக கூட தந்தையின் வரவை அல்லது அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக வழங்கப்படுவதுதான் பாக்கெட் மணி.

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை

வாழ்க்கையைக் கற்பிப்போம்

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? குடும்ப கஷ்டங்கள் தெரிந்தால் குழந்தைகள் வாடி விடுவார்களோ? என்று பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் மிடில் கிளாஸ், லோயர் கிளாஸ், அப்பர் கிளாஸ் என்று எந்த ஒரு

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய வாழ்க்கையை கற்பிப்போம் – தொடர் 3 உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர் தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப்பாரு என்ற பாடத்தையும் … Continued

வாழ்க்கையைக் கற்பிப்போம்

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கு முன் நாம் எந்த அளவிற்கு பணத்தின் அருமையை உணர்ந்திருக்கிறோம் என்று பார்த்துவிடுவோமா? கீழ்கண்ட கேள்விகளுக்கான உங்கள் பதிலை டிக் அடியுங்கள்.

வாழ்க்கையைக் கற்பிப்போம்

-ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? ‘பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?’ – இந்தக் கேள்விக்கான பதில், ‘பணத்தின் அருமையை முதலில் நாம் உணர்ந்து கொள்வது, பிறகு குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி என்று தெரிந்து கொள்வதுதான்’.