மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்!

மரபின் மைந்தன்.ம.முத்தையா அங்கும் இங்கும் திரியும் பறவை ஆகாயத்தை அளப்பதென்ன? அங்குச நுனியில் அடங்கும் யானை ஆரண்யத்தை அழிப்பதென்ன?

புதுக்கணக்கு

மரபின் மைந்தன் ம. முத்தையா மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு மனிதா தொடங்கு புதுக்கணக்கு; விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும் வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு;

மலைக்க வைக்கும் மனித சக்தி

இயகோகா சுப்பிரமணியம் வேர்த்திடு முடலில் வெள்ளம் திரட்டி விளைச்சலை உழுதவன் மனிதன்! ஆர்த்திடு மாயிரம் இயந்திரம் ஓட்டி ஆலைகள் கண்டவன் மனிதன்!