நமது நம்பிக்கை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ

வல்லமை தாரோயோ எண்ணங்களின் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம் 21-02-2010 ஞாயிறு மாலை 6.15 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.

நமது நம்பிக்கை மற்றும் கிருஸ்ணா ஸ்வீட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும்

வல்லமை தாராயோ எண்ணங்களின் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம் 20-09-2009 ஞாயிறு மாலை 6.15 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.

நமது நம்பிக்கை ஸ்ரீ கிருஸ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ

நாள்: 16-08-2009 ஞாயிறு காலை 10.00 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002. கவிஞர் ரமணன் எழுதிய “எந்த வானமும் உயரமில்லை” சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு விழா