புது வாசல்

நம்பிக்கை மேல் நம்பிக்கை ஒரு நாட்டின் அரசருக்கு, அவரது ஒற்றன் ஒரு அவசர செய்தியை கொண்டு வந்திருந்தான். “தலைமை மருத்துவர் தங்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்து கொண்டிருக்கும் மருந்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே அரண்மனை வைத்தியர் வந்துவிட்டார். ஒற்றன் கண் ஜாடை காட்டினான், ‘அரசே இம்மருந்தை சாப்பிடவேண்டாம் இதில்தான் விஷம் கலந்திருக்கிறது.’

புது வாசல்

நம்பிக்கை ஒளி இரண்டாண்டுகளுக்கு முன்னால், எழுத்தாளர்கள் சங்க மாநாடு ஒன்றில் விற்பனையாளர்கள் இல்லாத புத்தகக்கடை ஒன்றைக் கண்டேன். புத்தகங்களுக்கு நடுவில், சிலேட்டில், வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஜோல்னா பையில் பணத்தை வைத்துவிடுமாறு வேண்டப்பட்டிருந்தது.

வெற்றி வாசல் 2010

மனநல மருத்துவர் டாக்டர் குமாரபாபு இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துள்ள நிலையில் மூளையின் செயல்பாடு பற்றிய மர்மத்தை இன்றுவரை 5%வரைகூட அறிய முடியவில்லை. அமெரிக்காவில் டுவின் டவர் விபத்து நடந்த பின் அமெரிக்க அரசு கோடிக்கான பணத்தை மூளை பற்றி ஆராய்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களோடு கலந்து வெளிவராத பல ஆய்வு கருத்துக்களை … Continued

தருவதையே பெறுகிறீர்கள்

வெற்றி வாசல் நிகழ்ச்சியில் நகைச்சுவைத்தென்றல் முனைவர் கு. ஞானசம்பந்தன் எங்கள் ஊர் சோழவந்தானில் பல மேடைப்பேச்சுகளை கேட்கும்போது நானும் ஒரு மேடைப் பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. ஒருநாள் இந்த மேடை என் வசப் பட வேண்டும் என எண்ணினேன். வசப்பட வேண்டும் என்பதற்காக உழைத்தேன். எங்கள் ஊர் திரையரங்குகளில் மண்தரையில் அமர்ந்து … Continued

வெற்றி வாசல்

எது சாதனை? நமது நம்பிக்கை மாத இதழின் மெகா பயிலரங்கமான வெற்றிவாசல் விழாவில் ”சாதனை சுடர்” விருது பெற்ற லூகி அமைப்பின் தலைவர் திரு.ட. ஸ்ரீநிவாசன் நிகழ்த்திய ஏற்புரை. இன்று காலை எனக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. விருதுகள் தேவையா? விருதுக்கான ஏற்புரைகள் தேவையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

வெற்றி வாசல் 2009

சாதிப்பது பெருமையல்ல நம் கடமை!! எட்டினால் பிடித்திடலாம் “மண் பயனுற வேண்டி, அதற்காக மட்டும் பாடுபடும் நம் தமிழின மக்களுக்கு வணக்கம். “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்ற குறளுக்கு ஏற்ப இன்று தமிழகத்தின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் தோளோடு தோள் நின்று உரிமையோடு உறவு கொண்டாடக்கூடியவர்

சுதந்திரா ஹலிடே ஸ்கூல் நூற்றுக்குநூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும்

மாணவர் பகுதி புதுவாசல் தேவை நூறு விவேகானந்தர் நூறு இளைஞர்களை கேட்டார் விவேகானந்தர். அவர் கேட்டது போல் இன்று ஆயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வழிநடத்த, ஒரு விவேகானந்தர் கூட இன்று இல்லை. காந்தியடிகளுக்கு பிறகு ஒட்டு மொத்த தேசத்தையும் ஒருங்கிணைக்கிற தலைவர் இன்னும் கூட உருவாகவில்லை என்பதுதான் வேதனை. ஒரு நாடாகட்டும் அல்லது … Continued

வெற்றி வாசல் 2009

மாத்தி யோசி – ரமேஷ் பிரபா பயனற்ற ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ள ஞாயிற்றுக்கிழமையாய் மாற்றி வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். பணம் கொடுத்து நிகழ்ச்சிகள் கேட்கிறோம், புத்தகம் வாங்குகிறோம். செலவே