கான்பிடன்ஸ் கார்னர் – 3

எடை தூக்கும் வீரன் ஒருவனிடம் அவனைப் பற்றி அவதூறாக சிலர் பேசுவதை நண்பர்கள் சொன்னார்கள். கோபமடைந்த வீரன், அவர்களைக் கொல்ல முடிவெடுத்தான். தான் செய்யப்போகும் பாவச்செயலை முன்கூட்டி மன்னிக்கும்படி தன் குருவிடம் வேண்டுகோள் விடுக்கச் சென்றான். குரு கேட்டார்… “நீ எடை தூக்கும்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

தனக்குப் பெரும் துரோகம் செய்து, பிறகு மனம் வருந்திய அலுவலர் ஒருவரை, நிறுவனத்தின் தலைவர், யாரும் எதிர்பாராத விதமாக மன்னித்தார். “அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால்தான் மன்னித்தீர்களா?” என்று கேட்டபோது

கான்பிடன்ஸ் கார்னர் – 1

அந்த விருந்தில் வயதான பெண்ணொருவர் எல்லா வேலைகளையும் ஓடியாடி செய்து கொண்டிருந்தார். தன் வயதில் மற்றவர்கள் எப்படி இருப்பார்களோ அதற்கு நேர்மாறான சுறு சுறுப்புடன் செயல்பட்டார். விருந்தினர்கள் எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணியின் பேரன் நேராகவே கேட்டு விட்டான்.”ஏன் பாட்டி! உங்களுக்கு வயதே ஆகாதா?”

நாளையென்ன தேடு?

-மரபின் மைந்தன் ம. முத்தையா கோடையென்றும் குளுமையென்றும் பருவநிலை மாறும் வாடிநின்ற நிலைமையொரு வீச்சினிலே தீரும் தேடுவதை எட்டும்வரை தொடர்ந்திருக்கும் பாடு

நமக்குள்ளே

மாற்றங்களின் பலம் மகத்தானது கட்டுரை எந்த தொழிலிலும் செய்யும் புதிய சின்னச்சின்ன மாற்றங்கள் மகத்தான வெற்றியை தருகிறது என்று உணர்த்தியது. கட்டுரையின் இறுதியில், மாற்றம் வந்தால் ஏற்றம் வரும். ஏற்றமே வெற்றியைத் தரும் என்ற வரிகளைப் படித்ததும் எங்களுக்கு தேர்தல்தான் ஞாபகத்திற்கு வந்தது. ஷங்கர், கோபி மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் அறியவேண்டிய ஆளுமைகள் தொடர் அடுத்த … Continued

கிரகங்கள் மாறுகின்றன? நீங்கள்??

– ரிஷபாருடன் கிரகப் பெயர்ச்சி பலன்களை நீங்கள் நம்புகிறீர்களோ! இல்லையோ! ஜாதகத்தை நம்புகிறீர்களோ இல்லையோ! உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்று இதிலிருக்கிறது. கவனித்தீர்களா? மாற்றம் என்பதுதான் செய்தியாகிறது!! நீங்கள் மாறுகிறீர்களா? உதவாத குணங்களை மாற்றிக் கொள்கிறீர்களா? உறுதியான தீர்மானங் களுக்கு மாறிக் கொள்கிறீர்களா? கடைகளில்கூட பழையவற்றுக்கு புதியதை மாற்றிக் கொள்கிறார்கள். நீங்கள், பழைய சிந்தனைகளில் இருந்து … Continued

பேசித் தீர்க்கணுமா? எழுதிப் பார்க்கணும்!

– வினயா பல தடவை உட்கார்ந்து பேசினாலும் பிரச்சினை தீரவில்லை என்று சில விஷயங்கள் குறித்து நீங்கள் சொல்லக்கூடும். என்ன காரணம் தெரியுமா? பிறரிடம் உட்கார்ந்து பேசும் முன்னால் நீங்கள் உங்களுடன் உட்கார்ந்து பேசாததுதான்!! ஒருவர் மேடையில் தனியாகப் பேசுகிற போது பெரும்பாலும் யாரும் குறுக்கிடப் போவதில்லை. ஆனால் குறுக்கிடாத பேச்சுக்கே அவர் குறிப்புகளுடன்தான் போகிறார். … Continued

நீங்கள் அரசாளப் பிறந்தவர்தானே!

– ருக்மணி பன்னீர்செல்வம் டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர் களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. ”கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம். இதனை எப்படி அறிந்து கொள்வதென்று பல்வேறு யோசனைகள் செய்து இறுதியாய் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆய்வை … Continued

சொல்லும் விதத்தில் வெல்லலாம்

– அனுராஜன் ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது. இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார். மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் … Continued

வேலைக்கு ஆட்கள் தேவை இல்லை

-கிருஷ்ணன் நம்பி சிறந்த பணியாளர்களை உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்குமான சிறப்பான யோசனைகள்: திரும்பிய திசையெங்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற விளம்பரம். வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற போர்டு எழுதுகிற ஆர்டிஸ்ட் கூட அவர் இடத்தில் அதே போர்டை மாட்டி வைத்திருக்கிறார், அவருக்கும் ஆள் தேவைப் படுவதால். ஆள் என்று குறிப்பிடப்படுகிற பணிகளுக்கே இவ்வளவு தேவை இருக்கிறதென்றால் … Continued