கான்பிடன்ஸ் கார்னர் – 5

சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார். அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார். தம்பி சொன்ன காரணம், ”இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

”இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நான் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று நபிகள் நாயகத்திடம் ஒருவர் கேட்டார். நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை

கான்பிடன்ஸ் கார்னர் – 3

பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், ஒரு மனிதனின் வெற்றி எதிலிருக்கிறது என்று கேட்டார் அந்த ஞானி. ”படிப்பில்” என்றார்கள் சிலர். ”பெறும் விருதுகளில்” என்றனர் சிலர். ”சேர்த்த சொத்தில்” என்றனர் சிலர். ”செய்கிற நல்ல காரியங்களில்” என்றனர் சிலர். இல்லை யென்று மறுத்த ஞானி சொன்னார், ”பெறுகிற

கான்பிடன்ஸ் கார்னர் – 2

சிறுவனாய் இருந்தபோது தன்னை மிகவும் துன்புறுத்திய தந்தை முதுமை அடைந்தார். நடுத்தர வயதை எட்டிய மகன் சொன்னார், ”அப்பா! நீங்கள் இறந்து போனால் நான் வருத்தப் படுவேனோ இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் இறந்து போகும்வரை வருத்தப் படாமல் இருப்பீர்கள்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம், ”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன?” என்று தனித்தனியே கேட்டார்கள். ”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள். ”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்.

வாக்குச் சீட்டு

ஏரிகள் நதிகள் குளங்களுக்கெல்லாம் வான்மழைத் துளிகள் வாக்குச்சீட்டு! பேரலை வீசும் சமுத்திரத்துக்கோ ஆறுகள் எல்லாம் வாக்குச்சீட்டு! தூரிகை தீண்டும் வண்ணங்களெல்லாம் ஓவியன் கைகளில் வாக்குச்சீட்டு! காரியம் நிகழ்த்தும் வல்லமை- நமக்கு நாமே வழங்கும் வாக்குச்சீட்டு!

உங்களை விளம்பரம் செய்யுங்கள்

– கிருஷ்ணன் நம்பி டிவியில் நீங்கள் ரசித்து பார்ப்பது நிகழ்ச்சிகளா? விளம்பரங்களா? நிச்சயம் விளம்பரங்கள்தான். விளம்பரங்கள், அதில் அறிமுகப்படுத்தப்படும் பொருளுக்காக ரசிக்கப்படுவதில்லை. விளம்பரப்படுத்தும் விதத்தில் உள்ள புதுமைக்காக ரசிக்கப்படுகிறது. அதுபோல உங்களைப்பற்றி நீங்கள் சொல்கிற விஷயம் மட்டுமல்ல, சொல்கிற விதமும் ரசிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.

நாம் வசிக்கிறோமா? வாழ்கிறோமா?

– ருக்மணி பன்னீர்செல்வம் தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன் வகுப்பிற்குள் நுழையும்போது சில பொருட் களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். வகுப்பறை மேசையின் மேல் அப்பொருட்களை பரப்பி வைத்தார். வகுப்பு தொடங்கியவுடன் எதுவும் பேசாமல் ஒரு பெரிய குவளையை எடுத்து அதற்குள் கற்களைப் போட்டு நிரப்பினார். அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மாணவர் களை நோக்கி, ‘இந்தக் குவளை … Continued

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

இந்த மாதம் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களே எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இழப்பு தருணங்கள்தான் அதிகம். படிப்பு, வேலை தேடி போன காலங்கள் என அனைத்திலும் ஒரு இருண்மை சிந்தனை (டங்ள்ள்ண்ம்ண்ள்ற்ண்ஸ்ரீ ர்ன்ற்ப்ர்ர்ந்) தான் இருந்தது. ”நான் எல்லாம் எங்கே படிச்சு, வேலை பார்த்து, சம்பாதிச்சு” என்றெல்லாம் தோன்றும். ஆனால் எனக்கொரு தோல்வியோ, வருத்தமோ, ஏமாற்றமோ … Continued

மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

– கனகதூரிகா நேர்காணல் உங்களைப்பற்றி… என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர் மாவட்டம். என் தந்தை பாலயானந்தம். தாய் சுந்தராம்பாள். என்னுடன் பிறந்தவர்கள் என்னோடு சேர்த்து எட்டு பேர். நான்தான் இளைய மகன். நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் … Continued