பென்சில் போல் வாழ்ந்தால் வெற்றிதான்!

– சிவராமன் ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 … Continued

மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்!

மரபின் மைந்தன்.ம.முத்தையா அங்கும் இங்கும் திரியும் பறவை ஆகாயத்தை அளப்பதென்ன? அங்குச நுனியில் அடங்கும் யானை ஆரண்யத்தை அழிப்பதென்ன?

விவேகானந்தர் போராடிப் பெற்ற வெற்றி

-மரபின்மைந்தன். ம. முத்தையா காலத்தின் கணக்கு கடுகளவு பிசுகியிருந்தாலும், இந்தக் காவியுடைக் காவியம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும்! கிழக்கில் உதிக்கும் பொழுதே கவனிக்கப்படுவதுதான் சூரியன். ஆனால், இந்தச் சூரியனையோ மேற்குத் திசைக்குப் போன பிறகுதான் உலகம் உன்னிப்பாகப் பார்த்தது.

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் !!

வள்ளுவர் அறக்கட்டளை க. செங்குட்டுவன் நேர்காணல் வள்ளுவர் ஹோட்டல்ஸ், வள்ளுவர் நூலகம், வள்ளுவர் அறக்கட்டளை, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி என்று எல்லாத் திசைகளிலும் திருவள்ளுவருக்குப் பெருமை சேர்த்து வரும் கரூர் க.செங்குட்டுவன், பல புதுமைகளின் பிறப்பிடமாய்த் திகழுகிறார். அவருடன் உரையாடிய போது…

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

-ஏ.ஜே. பராசரன் நிறுவனங்களின் நிர்வாக மேலாண்மையை வரையறுக்கும் போக்கில் மேக்ஸ் வெபர் போன்றவர்களின் கோட்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கடந்த இதழில் விரிவாக சிந்தித்தோம். இதில் மேஸ்லோ ஐந்தடுக்குக் கோட்பாடு ஒன்றை நிறுவினார். அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருபவர்களுக்கு ஐந்து தேவைகள் இருக்கின்றன என்றார் அவர்.

சந்தைப் படுத்துவோம்! சாதனை குவிப்போம்!

-தி. க. சந்திரசேகரன் முன்னிலைப்படுத்துதல் என்றால் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் சென்ற இதழில் கண்டோம். இனி அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆராயலாம்.

ஒளிமயமான எதிர்காலம்

சுகி. சிவம் எது? எது? எப்ப? எப்ப? பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.

என்ன செய்யலாம் எதிர்ப்புகளை?

-சினேகலதா cheap software எல்லாப் புராணங்களிலும், நல்ல காரியங்களுக்கு எதிர்ப்புகள் வருவதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு சொல்லப்படுகிற எல்லாக் கதைகளிலுமே சாமானிய மனிதர்கள், பெரிய அரக்கர்களை வீழ்த்துகிறார்கள்.

களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்

– அமரர் பூ.சொல்விளங்கும் பெருமாள் களஞ்சியம் இயக்குநர் குமார் கையில் வைத்திருந்த தாளில் உள்ள செய்தியை எல்லோருக்கும் கூறிக் கொண்டிருந்தார்.