வாழ்க்கையின் பாதை
– மரபின் மைந்தன் முத்தையா புன்னகை வரைபடம் கைவசமிருந்தால் புலப்படும் வாழ்க்கையின் பாதை தன்னிடம் இருப்பது என்னென்று தெரிந்தால் உண்மையில் அவன்தான் மேதை இன்னொரு திருப்பம் எதிர்ப்படும் என்று ஏங்கி நடப்பதா வாழ்க்கை?
கேள்வி நாங்கள் பதில் நீங்கள்
ஒருவர் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி? (Self Motivation) சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி ஒரு சிறந்த பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஒரு மாணவனையோ, மாணவியையோ பார்த்த மாத்திரத்தில் நீ எந்த பள்ளிக் கூடத்தில் படிக்கிறாய் எனக் கேட்காமல் நீ இந்தப்பள்ளி மாணவன் , மாணவி
உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டிய போஸ்டர்
வால்போஸ்டர் நம்பிக்கை நாளையே இந்த உலகம் அழியப் போகிறது என்றாலும் இன்று நாம்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6
அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார். வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5
அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தல் லிஃப்ட்டில் பயணம் செய்தார். லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னை
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4
அவர் பிரதமராக இருந்த போது லிஃப்டில் வந்தார். திடீரென்று லிஃப்ட் பழுதாகி நின்றது. 20 நிமிடங்கள் போராடி லிஃப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் யாரையும் கடிந்து கொள்ளவில்லை. அதிகாரிகளை அழைத்து ஓர் ஆலோசனை சொன்னார். “லிஃப்டில்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3
விடுதலைப் போராட்ட காலத்தில், மூன்று முக்கியத் தலைவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மக்கள் மத்தியில் தம் கருத்துக்களைச் சொல்ல பத்திரிகை தொடங்கலாம் என்று பேச்சு வந்தபோது, ஒருவர் சொன்னார், “நம் நாடு மொழிவாரியாக பல
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2
அந்த மக்கள் தலைவரின் உரை முடிந்ததும் அவரை நோக்கி முண்டியடித்த மக்கள் வெள்ளத்தில் அந்த ஏழைப் பெண்ணும் ஒருத்தி. எப்படியோ அவரை நெருங்கி, அவர் நடத்தும் போராட்டத்திற்கான நிதியாக தன்னிடமிருந்த ஒரே செப்புக்காசை
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1
அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார். “நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச்
நமக்குள்ளே
நமது நம்பிக்கை இதழை தொடர்ந்து படித்து வருகிறோம். ஊட்டச்சத்துக்கள் மிக்க பானங்களை பருகுவது போல் ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையான கருத்துக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளும் நம்மை படிக்கத்