சட்டைப் பையில் சாம்ராஜ்யம்

– கனகலஷ்மி அசுரத்தனமான உழைப்பு. தன்னுடைய கருத்துக்களை தன் சமூகமே ஏற்காத போது தன் இலக்குகளின் மீதான அபார நம்பிக்கை. இவை இரண்டும் சிலருக்கு இருந்ததுதான் விஞ்ஞான உலகின் உயிர் நாடியான கணிப்பொறியின் வெற்றி ரகசியம். ஒவ்வொரு

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா மலையின் மேல் ஓடிய குதிரை பற்றிய இந்த விசித்திரக் கதையை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். முனிவர் ஒருவருக்கு அரசர் அந்தக் குதிரையைப் பரிசாக வழங்கினார். கொடுத்த கையோடு முனிவரின் காதில் ஒரு கெட்ட வார்த்தையையும் சொன்னார்.

இப்படி இருந்தால் எப்படி?

– சிநேகலதா இந்தக் கேள்வி, எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது. யோசிக்கும் சக்தி, செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும், ஓர் எல்லைக்கு மேல் போகாமல் இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை. இருக்கும் நிலையில் நிறைவு

SMS

பருந்துகள் போல பறக்க ஆசைப்பட்டு… வாத்துகளை போல் நீந்தக் கூடாது. இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட பின் அதை நோக்கியே நகர வேண்டும்.

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்

1.    மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2.    ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3.    உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

கையெழுத்து மாறட்டும்… வெற்றிகள் குவியட்டும்….!

– க. அம்ச கோபால் முருகன் சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை அள்ளித் தருவதில் முதன்மையான இடம் பெறுவது அவர்களின் கையெழுத்து. நன்றாகப் படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து. கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:- 1. எழுத்து வடிவங்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும். 2. எழுத்துகளுக்கு … Continued

எது பெரிய விஷயம் தெரியுமா?

க்டர் சீயூஸ் கெய்ஸல், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றுவதில் பிரபலமானவர். இவர் குழந்தையாய் இருந்த போது, இவருடைய தாயார் பாடிய தாலாட்டுப்பாடல்களே தமக்கு ஆதர்சம் என்பாராம் கெய்ஸல். 1904ல் பிறந்த கெய்ஸல் குழந்தை எழுத்தாளராகவும் கேலிச்சித்திரங்கள் வரைபவராகவும் புகழ்பெற்றார்.

ரோஷப்பட்டால் பாடுபடுவாய்! கோபப்பட்டால் படாத பாடுபடுவாய்!

– கே.ஆர்.நல்லுசாமி அது என்னங்க ரோஷம், கோபம்? நமது வாழ்க்கையை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்கின்ற வண்டிக்கு எரிபொருள் தாங்க இந்த கோபமும், ரோஷமும்.

சிரமப்பட்டு… சிகரம் தொட்டு…

நேர்காணல்… – கனகலஷ்மி எதிர்பாராத வறுமையில் இளமைப் பருவம். புதிய சூழலில் புதிரான வாழ்க்கை. திசைதெரியாத நிலையில் திடீர் வெளிச்சம். திக்கு தெரிந்ததும் தொடரும் வெற்றி. இதுதான் இந்த சாதனை மனிதரின் வாழ்க்கை. மலேசியாவின் மிகப்பெரிய ஜவுளித் தொழிலதிபர் திரு.ரகுமூர்த்தி. வியர்வையில் வரைந்த தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார்.