வெற்றியை விதைதிடுவோம்

கே.ஆர் . நல்லுசாமி படியேற பயந்தேன். ஏறிய பின் வியந்தேன். வெற்றியின் தூரம் வெகு தூரம் இல்லை என்று. நம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடைவதற்கான முயற்சியின் முதல் படிதான் நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவது. விதையை விதைக்கும்போது அந்த விதை … Continued

எதிர்வரும் நாளை எதிர்கொளளத் தயாரா?

<p align="right Win Back Ur Ex Girlfriend “>-சினேக லதா ஒவ்வொரு நாளிலும் ஏதோவொரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வின் ஒவ்வோர் அங்குலமும் அர்த்தத்தாலும் அழகாலும் அபூர்வமான நிகழ்வுகளாலும் நிரம்பியிருக்கிறது. சாதாரண நாள் என்று ஒன்று, இந்த உலகம் தோன்றிய நாள் தொட்டு உதிக்கவேயில்லை.

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்

-க. அம்சப்பிரியா இந்த உலகிற்கு வருகிறபோது மனிதனுக்கு தேவைப்படுகிற உடல் உறுப்புகளோடுதான் அவதரிக்கிறான். பற்றாக்குறை உறுப்புகளோடு வரலாமே தவிர, கூடுதலாக யாரும் வருவதில்லை. அப்படி வருகிறபோது பொருத்தமில்லையென மருத்துவ உலகம் அப்புறப்படுத்திவிடுகிறது.

சாதனை சதுரங்கம்

-ம. திருவள்ளுவர் எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம் நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.

கான்ஃபிடன்ஸ் கார்னர்- 4

அந்தச் சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900

கான்ஃபிடன்ஸ் கார்னர்-3

கால்பந்து மைதானத்தில் இரு நாடுகளுக்கிடையே போட்டி. அரங்கம் நிரம்பி வழிந்தது. இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் போட்டுக் கொண்டிருந்தன. இருவர் வெற்றிக்கும் ஒருவர் ஆர்ப்பரித்து கைதட்டி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். அவர் எந்த நாட்டை ஆதரிக்கிறார் என்பதில் கூடியிருந்தவர்களுக்குக் குழப்பம். அவரிடமே கேட்டார்கள். அவர் சொன்னார், “நான் எல்லா

கான்பிடன்ஸ் கார்னர்-2

அந்த முனிவரின் ஆசிரமத்திற்குள் அதிகார வெறிபிடித்த அரசன் நுழைந்தான். வாசலிலேயே தவத்தில் இருந்த முனிவரைப் பார்த்து, “முனிவரே வணக்கம்” என்றான். முனிவர் கண் திறக்கவில்லை. குரலை உயர்த்திப் பலமுறை வணக்கம் சொன்னான். கண் திறந்த முனிவர், “சத்தம் போடாதே ! பறவைகள் பயப்படும்” என்றார். கோபத்தில் அரசன் வாளை உருவ ஆயிரக்கணக்கான

கான்பிடன்ஸ் கார்னர்-1

விவசாயம் செய்து கொண்டிருந்த அந்த மனிதரின் நண்பர்கள் பலரும் வைரம் விற்பனை செய்து பெரும் செல்வம் குவித்தனர். இவரும் தன்னுடைய வயலை விற்றுவிட்டு வைர வியாபாரம் தேடிப்போனார். வாய்ப்புகள் கிடைக்காமல் வருந்தினார். இவரது வயலை வாங்கியவர், ஒரு நாள் வயலை உழுதபோது கிடைத்த கல்லை ஆய்வு செய்தார். அந்த வயலே வைரச் சுரங்கம்

இப்படியெல்லாம் இருங்கள்!

உண்மையாய் இருங்கள். மென்மையாய் இருங்கள். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் இருங்கள். இரக்கம் காட்டுங்கள். இறங்கிப் போகாதீர்கள். நம்பகமானவராய் இருங்கள். நட்பானவராய் இருங்கள்.

நினைவு நல்லது வேண்டும்

உள்ளே, வெளியே1 உயர் நீதிமன்ற வழக்கறிஞர் -த. இராமலிங்கம் பல ஆண்டுகளுக்கு முன் யாரிடமோ கேட்ட ஒரு கருத்து அப்படியே மனத்தில் ஒட்டிக் கொண்டது. அதன்பின் பல மேடைகளில் அதைச் சொல்ல நேர்ந்திருக்கிறது எனக்கு. நீங்கள் கூட இதை படித்தோ அல்லது யாரிடமோ கேட்டோ இருக்க முடியும்.