கான்பிடன்ஸ் கார்னர் – 5
மரணத்தின் தூதுவர்களிடம் மன்றாடினார் அந்தத் தொழிலதிபர். ”என் வாழ்வில் இருவரை மிகவும் காயப்படுத்தினேன். அவர்கள் மன்னிப்பைப் பெற்றுவரும்வரை விட்டு வையுங்கள்” என்று. எத்தனை வருடங்களுக்கு முன்? என்றது மரண தேவதை. ”முப்பது வருடங்களுக்கு முன் காயப் படுத்தினேன். மன்னிப்புக் கேட்க