கான்பிடன்ஸ் கார்னர் – 5

மரணத்தின் தூதுவர்களிடம் மன்றாடினார் அந்தத் தொழிலதிபர். ”என் வாழ்வில் இருவரை மிகவும் காயப்படுத்தினேன். அவர்கள் மன்னிப்பைப் பெற்றுவரும்வரை விட்டு வையுங்கள்” என்று. எத்தனை வருடங்களுக்கு முன்? என்றது மரண தேவதை. ”முப்பது வருடங்களுக்கு முன் காயப் படுத்தினேன். மன்னிப்புக் கேட்க

கான்பிடன்ஸ் கார்னர் – 4

வாழ்வின் வெற்றிக்கு மூன்றே வரிகளில் வழி காட்டப் போவதாய் அந்த ஞானி அறிவித்தார். அந்த நாளில், அவருடைய ஆசிரம வாயிலில் ஊரே கூடியது. வெற்றி – தோல்வி – பகிர்தல் என்ற மூன்று வார்த்தைகளை சொல்லி, மெல்ல நகர்ந்தார் ஞானி. கூட்டம் பின் தொடர்ந்து விளக்கம் கேட்ட போது சொன்னார். ”தோற்போம் என்ற

கான்பிடன்ஸ் கார்னர் – 3

தன் பக்கத்து வீட்டுக்காரர் மீது பழியான வழக்கை ஒருவர் கொடுத்தார். தன் எதிரி பற்றி ஏராளமான அவதூறுகளையும் பரப்பினார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. நீதிபதி, அவதூறு பரப்பியதற்கும் அபராதம் விதித்தார். ”பழைய சொற்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்” என்று வாதாடினார். தன் எதிரியைப் பற்றி எழுதியதை எல்லாம் தாளில் எழுதி, கிழித்து, காற்றில்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

அந்த நதியின் மேற்பரப்பு பனியால் இறுகியிருந்தது. கால் வைத்துக் கடந்தால் உடைந்து உள்ளே இழுத்துவிடுமோ என்ற தயக்கத்தில் கைகால்களை மண்டியிட்டு தவழ்ந்து அங்குலம் அங்குலமாய் தாண்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். ”தள்ளுங்கள்! தள்ளுங்கள்!” என்று குரல் கேட்டது. கையில் இருபது கிலோ எடையுடன் வேக வேகமாய் ஒரு பெரியவர்.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு. சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. … Continued

நமக்குள்ளே

‘அறிய வேண்டிய ஆளுமைகள்’ தொடரில் அயல்நாட்டு வங்கிக்கு தலைமையேற்ற முதல் இந்தியப்பெண்மணி நைனா லால் கித்வாய் உண்மையிலேயே பெண்ணினத்திற்கு ஒரு மணிமகுடம். ஆசிரியரின் கடைசிப்பக்க கவிதை மிகவும் அருமை. நெல்லை உதயா திருப்பூர்.

புது வாசல்

விஸ்வரூபம் எடுங்கள் தமிழகம் முழுவதும், நான் கேட்டு வியந்த டயலாக்குகள் சில உண்டு. எல்லா ஊரிலும், மனிதர்கள் எந்த ஒரு வித்தியாசமுமின்றி, அவரவர்கள் ஊரை குறை சொல்வதுதான் அது.

இதழ் வழியே SMS

வெற்றிகள் – நம் வளர்ச்சிக்கு வலு சேர்க்கின்றன. நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதைக் கற்பதால்.. தோல்விகள் -நம் மனதிற்கு வலு சேர்க்கின்றன. நாம் எதைச் செய்யக் கூடாது என்பதைக் கற்பதால்.. மிகவும் நல்லவர்கள்

அறிய வேண்டிய ஆளுமைகள்

மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்திற்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டமல்ல. நிகழ்காலத்திற்கான உங்களின் வடிவமைப்பு என்ற ஜிம்ரானின் வாசகம் ஒரு முழு புத்தகம் பேச வேண்டிய சிந்தனையைப் பேசிவிடுகிறது.

நமது பார்வை

மக்களுக்கு மட்டுந்தானா? ஒற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் முகமென்று உலக அரங்கில் உள்ளம் மலரப் பேசுகிறோம். மொழி-இனம், வசிப்பிடம்-வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த நிலைப்பாடு மக்கள் மத்தியில் காலங்காலமாய் வலியுறுத்தப்பட்டு வருகிறது.