கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4
பல வெற்றியாளர்களைப் பேட்டி கண்ட எழுத்தாளரை, இளைஞர் ஒருவர் பேட்டி கண்டார். “நீங்கள் அறிந்த வரையில், வெற்றியாளர்களின் பொது அம்சம் என்ன? எழுத்தாளர் சொன்ன பதில்… “அவர்கள் அனைவருமே வெற்றிக்குரிய வாழ்க்கைச்
பல வெற்றியாளர்களைப் பேட்டி கண்ட எழுத்தாளரை, இளைஞர் ஒருவர் பேட்டி கண்டார். “நீங்கள் அறிந்த வரையில், வெற்றியாளர்களின் பொது அம்சம் என்ன? எழுத்தாளர் சொன்ன பதில்… “அவர்கள் அனைவருமே வெற்றிக்குரிய வாழ்க்கைச்
அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். ஒருவன் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருப்பான். இன்னொருவன் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். அழுதுகொண்டேயிருக்கும் குழந்தையை திருப்திப்படுத்த அவன் அறையில் அதிநவீன
புகழ்பெற்ற ஓவியர் அரசரின் சித்திரக்கூடத்தில் வரையப் போவதை அறிந்த இளம் ஓவியன் அரசனிடம் வந்தான். “அரசே! புகழ்பெற்ற ஓவியர் வரைவதைப் பார்க்கா மலேயே அதற்கு நிகரான ஓவியத்தை வரைகிறேன். அவருக்கு நேரெதிரே இடம் கொடுங்கள்.
காதைச் சுற்றும் கொசு, முகத்தில் மோதும் சில்வண்டு, எல்லாம் தன் தியானத்திற்குத் தடையாய் இருப்பதாய் அந்த குருவிடம் முறையிட்டான் சீடன். ‘நன்கு யோசி. அதன்பின் உன்னை எது தொந்தரவு செய்கிறதோ, அதன் முதுகில் சுண்ணாம்புக் கோடொன்று
“கனவுகள் உனது பிறப்புரிமை” என்ற கவிதை மிகவும் அருமை. இன்றைய மாணவ மாணவிகள் ஏராளமான அழுத்தங்களால் பலவிதமான சவால்களை எதிர்கொள்ளும் இக்காலங்களில் இக்கவிதையின் சுவையான வரிகள் மாணவச் சமுதாயத்தின்
பழனியில்… நமது நம்பிக்கை அக்ஷயா அகாதெமி சிட்டி லைப் ஸ்டைல் இணைந்து வழங்கும் சிகரம் உங்கள் உயரம் 14.04.2010 வியாழன் மாலை 6.15 மணி
ஈரோடு சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியில் மகளிர் தின விழா! மகளிர் தின நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி ஈரோடு சிகரம் உங்கள் உயரம் அமைப்பின் சார்பில் சாதனைப் பெண்கள் 13 பேருக்கு நித்திலா விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஈரோடு
விடுமுறை என்பது எதற்காக? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி சாதிக்கத் தேவையான ஆற்றல் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால், ஏன் அனைவரும் சாதிப்பதில்லை.
வால்போஸ்டர் வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும். ஆனால் சில வாய்ப்புகள்தான்
அன்று மனதளவில் ஒடுக்கப்பட்ட சிறுவர்! இன்று மனோதத்துவ நிபுணர்! உடல் ஊனம் என்பது உடல் குறைவே தவிர தகுதிக்குறைவு அல்ல என்று தன் வாழ்வால் உணர்த்தியிருக்கும் இளம் சாதனையாளர்! ஊனமுற்றவர்களால், ஊனமுற்றவர்களை கொண்டு எடுக்கப்படுகிற திரைப்படத்தின் கதாநாயகன் தீபக், இனி நம்முடன்…..