அப்துல் கலாம் கற்ற பாடம்

ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் அப்துல் கலாம் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் அப்போதைய தலைவர் பேராசிரியர் சதீஷ் தவான், எஸ்.எல்.வி.3 எனும் செயற்கைக் கோளை உருவாக்கும் பொறுப்பை கலாமிடம் கொடுத்திருந்தார். ரோகிணி விண்கலத்திற்கு துணையாக விண் சுற்றில் இயங்க

மூளைக்கு இதெல்லாம் முடியும்

முழு கவனத்தோடும் ஈடுபாட்டோடும் மூளையைப் பயன்படுத்தும்போது, பல அசாதாரண விஷயங்களை அனாயாசமாக செய்து முடிக்கமுடியும். உதாரணமாக 100 இலக்கங்கள் கொண்ட எண்ணை ஓரிருமுறை கேட்டுவிட்டு, நேராகவும் தலைகீழாகவும் சொல்லும் சக்தி மூளைக்கு உண்டு.

நினைத்ததை முடிக்கலாம்

மலை ஏறும் வீர விளையாட்டில் முனைப் புடன் ஈடுபட்டவர் அவர். மலையேற்றத்தில் ஒருமுறை, ஒரு டன் எடை கொண்ட பாறை அவருடைய பாதத்தை பதம் பார்த்தது. தொடை வரைக்கும் கால்களைத் துண்டித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. கண் விழித்துப் பார்த்தபோது கால்களைக் காணோம்.

நமது பார்வை

பலகையிழந்த பல்கலைக்கழகங்கள் இன்று உலகளாவிய நிலையில் கல்வி நிறுவனங்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன. சர்வதேச தரமுள்ள கல்வியை வளர்ந்த நாடுகளுடன் சரிநிகர் சமானமாய் வாங்குவதில் இந்தியா முன்னேறி வருகிறது.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

“உங்கள் எல்லா சிக்கல்களுக்குமான தீர்வு, ஒரு குவளை தயிரில் இருக்கிறது” என்றார் ஒருவர். “எப்படி?” என்று எல்லோரும் கேள்வி எழுப்பினர். “தயிருக்குள் இருக்கும் வெண்ணெய் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. தயிரைக் கடைகிறபோதுதான் அதிருந்து வெண்ணெய் திரள்கிறது. பிரச்சினை என்கிறதயிர்ப் பாத்திரத்தைப் பார்த்து

கான்பிடன்ஸ் கார்னர் – 5

ஒரு தொழில் முன்னோடியாய் இருப்பது மட்டுமே முதன்மை நிலையில் வைத்துவிடாது. ஹென்றிஃபோர்டு, கார் உலகின் முன்னோடி. கறுப்பு நிறக் கார்களை மட்டுமே விற்று வந்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவான வேகத்தில் பல வண்ணக் கார்களை

கான்பிடன்ஸ் கார்னர் – 4

ஒரு மனிதனுக்கு, தன் சக்திகள் தெரியாமல் இருந்தன. ஒரு தொழிலதிபரை சந்தித்துக் கேட்டான். அவர் சொன்னார், “நீ மூங்கிலா, கரும்பா? கண்டுபிடி” என்று. மூங்கிலுக்குள்ளே வெற்றிடம் இருக்கும். அதற்குள் நுழையும் காற்று இசையாகும். கரும்பின் உள்ளே சாறு

கான்பிடன்ஸ் கார்னர் – 3

வீட்டில் வளர்ந்த கோழிக்குஞ்சை விளையாட்டாய் அந்தச் சிறுவன் கொன்றான். அதை பார்த்துவிட்ட அக்கா, அம்மாவிடம் சொல்வதாய் மிரட்டியே அவனை எல்லா வேலையும் வாங்கினாள். ஒருநாள், மனம் பொறுக்காமல், அம்மாவிடம் சொல்லி அழுதான் சிறுவன். அம்மா

கான்பிடன்ஸ் கார்னர் – 2

“இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்”. இந்த வாசகத்தைப் பார்த்த இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான். சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில், உணவின்றித் தவித்த இரு