அப்துல் கலாம் கற்ற பாடம்
ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் அப்துல் கலாம் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் அப்போதைய தலைவர் பேராசிரியர் சதீஷ் தவான், எஸ்.எல்.வி.3 எனும் செயற்கைக் கோளை உருவாக்கும் பொறுப்பை கலாமிடம் கொடுத்திருந்தார். ரோகிணி விண்கலத்திற்கு துணையாக விண் சுற்றில் இயங்க