முதுமைக்காலம் பொற்காலம்

– நல்லாசாமி நம் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்பின் பலனை, எதிர்கால நலன் கருதி தகுந்த முதலீட்டுத் திட்டங்களில் சேமித்து வைப்பதனால், முதுமைக்காலம், தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது கௌரவமாகவும் அமைவதனால், பொற்காலமே.

சோர்விலிருந்து தீர்வுக்கு

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்வது ஏன்? ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.

சேமிக்கலாம் வாங்க

சேமிப்பு / முதலீடு என்பதெல்லாம் மிகுதியான பணம் உடையவர்களுக்கும் நிரந்தர தொழில் படைத்தவர்களுக்கும்தான் சாத்தியம் என்று கருதி மாத வருவாயை நம்பியிருக்கும் நடுத்தர சம்பளக்காரர்கள் தங்களின் சேமிப்புத் திட்டத்தை காலம் கடத்தியோ அல்லது சேமிக்காமலேயே பொருளாதார சிக்கலில் அவதிப்படுகின்றனர். தொழில் லாபமோ மாத வருவாயோ அவை

சேமிப்பின் பலம் கைகொடுக்கும் குழந்தையின் கல்விக்கு!

– நல்லசாமி ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்ற பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல என்பது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரால் கூறப்பட்ட வாக்கு. இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தி வருகிறது. ஒரு சிலர் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியை தனது குழந்தைகளின் … Continued