திரைகடலோடு திரவியம் தேடு

-இயகோகா சுப்பிரமணியன் ஒருமுறை நண்பர் கரும்புநாதன் அவர்கள், சுவிஸ் நாட்டில் ‘வின்டர்தூர்’ அருகில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட இருபத்தெட்டு வருடங்களாக அந்தக் கோவில் அங்கே உள்ளது. தொடர்ந்து ‘ஹோமம்’ மாதிரி வளர்த்து, அது அணையாமல், தினமும் மந்திரம் ஜெபித்து பூஜை செய்கிறார்கள். இதைச் செய்பவர்கள் அனைவருமே சுவிஸ் மற்றும் … Continued

திரை கடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியம் நிச்சயம் நீங்கள் சாதனை புரிவீர்கள் ‘பைனான்ஸியல் சர்வீஸ்’ – என்ற பெயரில் பங்குச் சந்தைகளில் கூட்டாகச் சேர்ந்த முதலீடு செய்வது, ‘ம்யூச்சுவல் ஃபண்ட்’ எனப் பல பேரிடம் முதலீட்டை வாங்கிப் பங்குகளில் போடுவது – என்ற வகையில், அந்தத் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் என்னிடம் சில மாதங்களுக்கு முன் … Continued

திரை கடலோடு திரவியம் தேடு

-இயகோகா சுப்பிரமணியம் ஒளிமயமான எதிர்காலம் இதோ! இதோ!” எனக் கனவுகண்டு, “வருங்கால வல்லரசுகளில் இந்தியா முதல்வரிசையில் நிற்கும்” என்ற நம்பிக்கையோடு, இந்தியா மட்டுமன்றி, திரைகடல் கடந்த நாடுகளிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மிக வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த இந்தத் துணைக்கண்டத்தின் முன்னேற்றம், “திடீரென்று” ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது. உலகப் பொருளாதாரமே நிலையில்லாமல் தள்ளாடும்போது, இது தற்காலிகமானதுதான் என்று … Continued

திரைகடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியம் கடந்த ஜுலை மாத இறுதியில் ‘ஷாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுப் பஞ்சாலைத் தொழில் வர்த்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட நவீன “புடாங்” நகரத்தில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பொருட்காட்சி மைதானமும், அரங்கங்களும் உலகத் தரத்தில் அமைந்திருந்தன.

திரைகடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியன் இரண்டு மாதங்களுக்கு முன்னால், சைனாவைச் சேர்ந்த ஒருவர் என்னைக் காண்பதற்காக அலுவலகம் வந்திருந்தார். பஞ்சாலை மற்றும் பல தொழில்களுக்கான இயந்திரங்களைத் தயாரிக்கும் “சைனா” நிறுவனத்தின் தென்னிந்தியப் பிரதிநிதியாகக் கோவையிலேயே தங்கிப் பணிபுரிந்து வருகின்றார்.

ஆயிரம் ஆயுதம்!

– இயகோகா சுப்பிரமணியன் சிகரத்தில் கொடியை நாட்டிய பிறகு நின்றவர் யாரும் கிடையாது – வேறொரு சிகரம் தேடிச் செல்லாமல் வாழ்க்கைப் பயணம் முடியாது!

மலைக்க வைக்கும் மனித சக்தி

இயகோகா சுப்பிரமணியம் வேர்த்திடு முடலில் வெள்ளம் திரட்டி விளைச்சலை உழுதவன் மனிதன்! ஆர்த்திடு மாயிரம் இயந்திரம் ஓட்டி ஆலைகள் கண்டவன் மனிதன்!