திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்
– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அன்று இரவு முழுவதும் நான் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தேன். எனது கண்கள் தூக்கத்தை விவாக ரத்து செய்து விட்டது. மனதிற்குள் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது விழிகளை மூடி எப்படி உறங்க முடியும்? எங்கள் வீடு, ஊருக்கு வடக்கில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. … Continued