மற்றவர்களை மன்னியுங்கள் உங்களுக்காக!

– சிநேகலதா தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம். ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் நிகழ்கின்றன என்று பார்ப்போமா?

கல்லிலே கலைவண்ணம் வெற்றியின் பன்முகங்கள்

இந்திய தொழில் வர்த்தக சபை கோவையில் நடத்திய சேம்பர் ஷோ 2008 நிகழ்ச்சியில் ஜெம் நிறுவனங்களின் தலைவர் திரு.ஆர் வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… நீங்கள் நினைத்ததை, முயற்சித்ததை, உழைத்ததை, நீங்கள் திட்டமிட்டதை, சரியான முறையில் எதிர்பார்த்த பலன் கிடைத்து, அதன்மூலம் உங்களுக்கு வருமானமும் கிடைத்தால் அது வெற்றி.

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்

– சிவக்குமார் ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்துவந்த இளைஞனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலைபார்த்தார். விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் சந்தோஷமான வேலையல்ல.

விரிவாக்கம் செய்ய இதுவே நேரம்

-பிரதாபன் உங்கள் தொழிலின் விரிவாக்கத்திற்கான நேரம் எது என்ற கேள்வி எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போதெல்லாம் விரிவாக்கத்திற்கான நேரம் வந்து விட்டதாகவே அர்த்தம். தொழில் விரிவாக்கம் என்பது எப்போதுமே உங்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

விடாமுயற்சி -நமது துருப்புச் சீட்டு

– சாமிநாதன் எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி, வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.

அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு

– தே. சௌந்தர்ராஜன் TWELVE KEYS FOR LUCK “எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது” – ஷிவ்கரோ அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா? அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

நமது நம்பிக்கை ஆசிரியருக்கு ‘தன்னம்பிக்கை நாயகர்’ விருது

நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியர் “கலைமாமணி” மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கு அனைத்திந்திய வ.உ.சி பேரவை சார்பில் “தன்னம்பிக்கை நாயகர்” என்னும் விருது 07-09-2008 அன்று வழங்கப்பட்டது. “கப்பலோட்டிய தமிழர்” தலைவர் வ.உ.சி அவர்களின் புதல்வர், வ.உ.சி.வாலேஸ்வரன் அவர்கள் இந்த விருதினை வழங்கிப் பாராட்டினார்.

பின்பற்றுதல் மனித இயல்பு

– ரிஷபாருடன் ” ஒரு தலைவர், குறிப்பிட்ட செய்தியொன்றை மக்களுக்குச் சொல்பவர் அல்ல – அவரே செய்தி” என்றார் வாரன் பென்னிஸ். “என் வாழ்வே என்னுடைய செய்தி” என்றார் காந்தியடிகள். 

சுய வளர்ச்சியும் விஞ்ஞான வழிமுறைகளும்

– அ. சூசைராஜ் வருடங்களாக சுய முன்னேற்ற முயற்சிகள் செய்து வந்துள்ள எனக்கு, ஏன் விஞ்ஞான முறையில் சுயவளர்ச்சியை, மாற்றங்களை, தாக்கங்களை ஆராயக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. எனவே புதிய முயற்சியை மேற்கொண்டு, அவற்றில் நான் கண்டு கொண்ட சில அனுபவங்களை, நேரிடையான சத்தியத்தை பகிர்ந்துகொள்ள முன் வந்துள்ளேன்.

வல்லமை தாராயோ : இனியொரு விதிசெய்வோம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், நமது நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும், வல்லமை தாராயோ தொடர் நிகழ்வு 20.07.2008 அன்று திருச்சியில் நடைபெற்றது. மனவியல் நிபுணர், மலேசிய சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் திரு. ராம். ரகுநாதன் ஆற்றிய எழுச்சியுரையிலிருந்து …