வல்லமை தாராயோ!

-பேரா. எம். ராமச்சந்திரன் மனசப்பார்த்துக்க நல்லபடி எதைக்கண்டும் அஞ்சுகிற மனிதனுக்கு, எதையும் அறிந்துகொள்ள முடியாத மனிதனுக்கு வல்லமை வராது. ஆன்மநேயம் இல்லாதவனுக்கும் வல்லமை வராது.

வல்லமை தாராயோ!

நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் “வல்லமை தாராயோ” தொடர் நிகழ்ச்சி, திருச்சியில் 21.09.08 அன்று நடைபெற்றது. அதில் பேராசிரியர் முனைவர் த. ராஜாராம் எழுச்சியுரை ஆற்றினார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள். “தன் மனைவியிடமிருந்துகூட தனக்கான அங்கீகாரம் கிடைக்கிற நிலையிலும், பாரதி, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய். … Continued

வல்லமை தாராயோ : இனியொரு விதிசெய்வோம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், நமது நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும், வல்லமை தாராயோ தொடர் நிகழ்வு 20.07.2008 அன்று திருச்சியில் நடைபெற்றது. மனவியல் நிபுணர், மலேசிய சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் திரு. ராம். ரகுநாதன் ஆற்றிய எழுச்சியுரையிலிருந்து …

வல்லமை தாராயோ : வருவது தானே வரும்; வருவதுதானே வரும்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், “நமது நம்பிக்கை” மாத இதழுடன் இணைந்து 17.08.2008 அன்று திருச்சியில் நடத்திய வல்லமை தாராயோ நிகழ்ச்சி வாசகர் வெள்ளமும் மழை வெள்ளமும் சங்கமித்த அபூர்வ சம்பவமாய் அமைந்தது. “நமது நம்பிக்கை” மாத இதழ் ஆசிரியர் திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரைப்படக் கலைஞர் திரு. டெல்லி கணேஷ் ஆகியோர் உரை … Continued