சிகரங்கள் உனதாகட்டும்
பிரச்சனைக் கணைகள் உன்னைச் சுற்றிச் சுற்றி முற்றுகையிடும்போது- நிதானத்தின் நிழலில் அறிவிடம் ஆலோசனை நடத்து!
மீட்பராகுங்கள்
கவுன்சிலிங் கலையை கற்றுக்கொடுக்கும் தொடர் – கிருஷ்ண வரதராஜன் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுப்பது எப்படி? என் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று, மனைவியுடன் வந்திருந்தார். அவர்களிடம் புகழ் பெற்ற ஜோக் ஒன்றை சொன்னேன்.
கான்பிடன்ஸ் கார்னர் – 5
கொடும்நோயால் மரணப்படுக்கையில் இருந்த இளம்பெண் உறவினர்களிடம் சொன்னாள், ”நான் இறந்ததும் என் கையில் ஒரு கரண்டியை வையுங்கள். புதைக்கும்போதும் அகற்றாதீர்கள்” என்று. காரணம் கேட்டபோது சொன்னாள், ”சின்ன வயதில் பாட்டியுடன் விருந்துக்குப் போகும்போது, முதல் இரண்டு உணவு
கடந்த வாரம் கடவுளைச் சந்தித்தேன்…!
-அத்வைத் ஆனந்த் கடந்தவாரம் கடவுளைச் சந்தித்தேன். அவர்மேல் அதிக கோபத்தில் இருந்ததால் அவரை நான் கண்டுகொள்ளவில்லை. உலகில், சிலர் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். பலர் சராசரிகளாக இருக்கிறார்கள். ஏன் என்று கேட்டால், ‘தலைவிதி’ என்கிறார்கள். அதனால்தான் அதை எழுதிய கடவுள் மேல் கோபம் எனக்கு.
கான்பிடன்ஸ் கார்னர் – 4
கத்தியைக் காட்டி பணம் கேட்ட திருடனிடம் தன் மணிபர்சிலிருந்த அத்தனை பணத்தையும் தந்தார் அவர். பெருமிதத்துடன் திரும்பிய திருடனை, தோளில் தட்டிக் கூப்பிட்டார். அவருடைய கையில் துப்பாக்கி இருந்தது. அதிர்ந்துபோன இளைஞனிடம் சொன்னார், ”உன் உயிரைப் பணயம் வைத்து பணம் கேட்கிறாய் என்றால் அந்த அளவு
கடவுளின் இயல்பும்… கம்பெனியின் இயல்பும்…
ஒரு நிறுவனம், தன் அலுவலர்களை நடத்துகிற முறை குறித்து சில அறிவிப்புகளைச் செய்தது! ”இந்த நிறுவனத்தில் பகட்டாக உடை அணிந்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது. வசதியானவர்களை மேலும் வசதியானவர்கள் ஆக்குவது அழகல்ல.
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
தடம் பதியுங்கள் எல்லாத்திறமைகளும் இருக்கும்போது, ஆனால் உரிய வாய்ப்புகள் இல்லாதபோது, ஏற்படும் மனத்தடையை என்ன செய்வது? இந்தக் கேள்வியை பலரும் பலவிதங்களில் எதிர் கொள்வதுண்டு. சாதாரணமாக வருகிற பதில், உரிய வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது. ஆனால், சாமர்த்தியசாலிகள் தருகிற பதில், உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
கான்பிடன்ஸ் கார்னர் – 3
கூட்டம் கூட்டமாய் சில முள்ளம்பன்றிகள், குளிர் பிரதேசத்தில் மாட்டிக்கொண்டன. எல்லாம் நெருக்கமாய் நின்று கொண்டால் அந்த நெருக்கத்தின் உஷ்ணம், குளிரிலிருந்து காப்பாற்றும் என்ற யோசனை பிறந்தது. ஆனால், நெருங்கி நிற்கும்போது உடலின் முள் ஒன்றின்மேல் ஒன்று குத்தி ரத்தம் கசிந்தது. அதற்கு பயந்து தள்ளி நின்ற ஒன்றிரண்டு முள்ளம்பன்றிகள், குளிரில் உறைந்து செத்தன.
கான்பிடன்ஸ் கார்னர் – 2
வயது முதிர்ந்த தந்தையின் தொண தொணப்பால் நடுத்தரவயது மகன் எரிச்சலில் இருந்தார். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல், காகத்தைக் காட்டி, ”அது என்ன பறவை” என்று தந்தை இரண்டு மூன்று முறை கேட்டார். எரிச்சலான மகனிடம், நாற்பது வருடங்களுக்கு
கான்பிடன்ஸ் கார்னர் – 1
மற்றவர்களின் அனுபவங்களைக் கேட்பதில் விருப்பமில்லாத இளைஞனிடம், விரைவில் செரிக்கும் முக்கிய உணவின் பட்டியலை எழுதச் சொன்னார் அவனுடைய தந்தை. அவனுடைய பட்டியலில் முதலில் இருந்தது, ”தேன்”. அதைப் பார்த்ததும் தந்தையின் முகத்தில் புன்னகை அரும்பியது. மகனிடம் கேட்டார், ”தேன் ஏன் சீக்கிரம்